இந்தியா
தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்
தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமேலும் படிக்க...
நாடு கடத்தினால் நிரவ்மோடி தற்கொலை செய்து கொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு!
தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலைமேலும் படிக்க...
பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை!
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன.மேலும் படிக்க...
ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை – மத்திய அரசு!
ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படிமேலும் படிக்க...
கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – மோடி
கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் எனவும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தி.மு.க மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறது – பழனிசாமி
நீட்தேர்வு விவகாரத்தில் திமுக அரசாங்கம் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நீட் தேர்வை இரத்து செய்வோம் எனக் கூறிவிட்டு,மேலும் படிக்க...
மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்
இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் உதவியை பெற்று, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அவர்மேலும் படிக்க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து, மத்தியமேலும் படிக்க...
ஏழுபேரின் விடுதலை குறித்து நடவடிக்கை – ஸ்டாலின் அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசியப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!
ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரஜினி இரசிகர் நற்பணி மன்றமாக செயல்படவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான இரசிகர் பெருமக்களுக்கும் வணக்கம். நான்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் – ஸ்டாலின்
காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேகதாது விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில்,மேலும் படிக்க...
உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: கெஜ்ரிவால் வாக்குறுதி
பா.ஜனதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் இலவச அறிவிப்பு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். கெஜ்ரிவால்உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்று ஆட்சிக்குமேலும் படிக்க...
தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று
தமிழகத்தில் தற்போது 32,307 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாமேலும் படிக்க...
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் போராட்டம் தொடரும்- கமல்ஹாசன்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில்மேலும் படிக்க...
பல ஆண்டுகளாக வேப்ப மரத்தின் கீழ் புதைந்திருந்த சிவலிங்கம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வேப்ப மரம் ஒன்றின் கீழ் பல ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவலிங்கத்தை தோண்டி எடுத்து பொதுமக்கள் பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர். பெரிய மடியூர் என்ற அந்த கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சிவலிங்கம்மேலும் படிக்க...
சர்வதேச போதை மருந்து கடத்தலை முறியடித்த டெல்லி போலீசார்
2500 கோடி ரூபாய் மதிப்புள்ள 354 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து மிகப்பெரிய சர்வதேச போதை மருந்து கடத்தலை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், முறியடித்துள்ளனர். போதை மருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு, மும்பை வழியாக டெல்லிக்கு கண்டெய்னர்களில் மறைத்துமேலும் படிக்க...
அதிக வெப்பம் மற்றும் குளிரால் பெருந்தொகை மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
இந்தியாவில் அதிக வெப்பம், மற்றும் குளிர் காரணமாக வருடந்தோறும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து அவுஸ்ரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும் படிக்க...
கொரோனா காலப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்!
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தமிழகத்தில் கொரோனாவினால் 93 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவில் அடையாளம்!
கொரோனா வைரஸின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை உருவாக்கி வருகிறது. இவற்றை கவலைக்குரிய மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இந்த கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- …
- 137
- மேலும் படிக்க