இந்தியா
உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டது – காங்கிரஸ்
உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டதன் காரணமாகவே அங்கு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த காலத்தில் வளைகுடா போரின்போதும், லெபனான், லிபியாமேலும் படிக்க...
டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 77 ரூபாய் 24 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய (திங்கட்கிழமை) வணிக நேர முடிவில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 ரூபாய் 24 காசுகளாக இருந்தது. ஒரேநாளில்மேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது
ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்குமேலும் படிக்க...
பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!
பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருடைய உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகுல் ஆர்யாமேலும் படிக்க...
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி
உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். போர் சூழல் காரணமாக இதுவரை 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நாமேலும் படிக்க...
இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்
இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள்மேலும் படிக்க...
லண்டன் முதல் தமிழ்நாடு வரை 30,000 கி.மீ. பைக் பயணம்- கோவையில் இருந்து புறப்பட்டார் சத்குரு
லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கும் சத்குரு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். சத்குருவை வழியனுப்பி வைத்த ஈஷா தன்னார்வலர்கள்கோவை:உலகளவில் மண் வளமேலும் படிக்க...
சசிகலாவை சந்தித்து பேசியதால் ஓ.பன்னீர் செல்வம் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 4 பேர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. இதுவரை சந்திக்காத தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க. தலைவர்கள் இடையே கடும் சர்ச்சையும், சலசலப்பும் உருவாகி இருக்கிறது. அ.தி.மு.க.வில்மேலும் படிக்க...
இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடிக்கப் படவில்லை: வெளியுறவுத்துறை விளக்கம்
ரஷிய படைகள் ஏறக்குறைய கார்கிவ் நகரை பிடித்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷியா குற்றம்சாட்டியது. இந்திய மாணவர்கள், அரிந்தன் பாக்சிஉக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று 7-வது நாள்மேலும் படிக்க...
ரெயிலில் ஏற விடாமல் தடுத்து உக்ரைன் நாட்டினர் தாக்குதல்- திருச்சி மாணவர் தகவல்
ரெயிலில் ஏற முயன்றபோது உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் எங்களை தடுத்தனர். இந்தியர்களான எங்களை மிதித்தும், அடித்தும் கீழே தள்ளிவிட்டார்கள் என்று உக்ரைனில் தவிக்கும் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் கூறி உள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 8-வதுமேலும் படிக்க...
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது மகா காளேஷ்வரர் ஆலயம்!
மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயத்தில், 11 இலட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உக்ரைனில் இருந்து 60 சதவீதமான இந்தியர்கள் மீட்பு!
உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் இதுவரை வெளியேறியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சிருங்காலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மொத்தமாக 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்குண்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 60 சதவீதமானோர்மேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் குண்டர்களும், ரவுடிகளும் சுதந்திரமாக திரிகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி
இன்றைக்கு கள்ள ஓட்டுபோட்டு தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறதே தவிர ஜனநாயக முறைப்படி வெற்றி பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகமேலும் படிக்க...
உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மற்றுமொரு ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்ட முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள, நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்துள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைடுத்து உக்ரைன் அரசாங்கம் தனது வான்மேலும் படிக்க...
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க, இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! – ராமதாஸ்!
ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள்!மேலும் படிக்க...
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்பு – மத்திய அரசு
கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனுமேலும் படிக்க...
74வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி மரியாதை
அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா சிலைக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைசென்னை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்மேலும் படிக்க...
ஜெயலலிதா சபதத்தை நாமும் ஏற்று அ.தி.மு.க.வை அரியணையில் அமர செய்வோம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை
மக்கள் பணியாற்றும் என்று சட்டமன்றத்தில், வேறு எந்தக் கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் நம் அம்மா என ஓபிஎஸ் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்சென்னை:அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...
உக்ரைனில் இருந்து 200இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தியா வந்தது முதல் விமானம்!
உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், 241 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத்மேலும் படிக்க...
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 137
- மேலும் படிக்க