இந்தியா
மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்மேலும் படிக்க...
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
கனடா நாட்டின் டொராண்டோவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கி படித்து வந்தார்.டொராண்டோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கார்த்திக் வாசுதேவ் சென்றபோது அங்கு மர்ம நபர்கள்மேலும் படிக்க...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்- மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினார்கள்.சென்னை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமேலும் படிக்க...
ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமைமேலும் படிக்க...
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பண வீக்கத்துக்குமேலும் படிக்க...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர்தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதிமேலும் படிக்க...
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு- மக்களவையில் தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார். புதுடெல்லி:மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,மேலும் படிக்க...
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும்- செல்லூர் ராஜூ உறுதி
அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் திமுகாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில்மேலும் படிக்க...
திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கடல் சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால்மேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா சந்திப்பு
உக்ரைன், ரஷியா போர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள், உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத்மேலும் படிக்க...
டெல்லியில் பிரமாண்ட தி.மு.க. அலுவலகம்- மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
அண்ணா-கலைஞர் அறிவாலய கட்டிட திறப்புவிழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அறிவாலயம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது சென்னை அண்ணா சாலையில் உள்ள தி.மு.க.வின் தலைமைமேலும் படிக்க...
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
டால்கோடாரா அரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு மாதிரிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் இன்றுமேலும் படிக்க...
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலக திறப்பு விழா நாளை நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்புமேலும் படிக்க...
கொரோனா அச்சம் குறித்த பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு
கொரோனா அச்சம் குறித்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இது குறித்த புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பட்டியலின்படி இந்தியாவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்து பயண மதிப்பீட்டை 3 ஆவது நிலையில், இருந்து முதல்மேலும் படிக்க...
மத்திய அரசின் சமூகநீதி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 15 நாட்கள் சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்மேலும் படிக்க...
தமிழக மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதுமேலும் படிக்க...
கடல் கடந்து சென்று கை நிறைய ஒப்பந்தங்கள் பெற்றேன்- துபாய் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்
துபாய் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். ‘வணக்கம் துபாய்.. உமதுமேலும் படிக்க...
இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ளமேலும் படிக்க...
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன், பெட்ரோல் பங்க்புது தில்லி:நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- …
- 137
- மேலும் படிக்க