இந்தியா
2020-21-ம் நிதியாண்டில் பா.ஜனதா கட்சிக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடையாக கிடைத்தது
2020-21-ம் நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம்மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை
தலைநகர் டெல்லியில் நாளை பிரதமர் மோடியுடன், போரிஸ் ஜான்சன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத் மாநிலம்மேலும் படிக்க...
தமிழக கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல்- அதிமுக புகார்
திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்குமேலும் படிக்க...
சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளைமேலும் படிக்க...
அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்
இந்திய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பொறியாளர் என்ற பெருமையை மனோஜ் பாண்டே பெறுகிறார். இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் முகுந்த் நரவானே இந்த மாத இறுதியில் (ஏப்ரல் 30) ஓய்வுமேலும் படிக்க...
10 ஆண்டுகளில் செய்ய முடியாததை 10 மாதங்களிலேயே நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் பொன்முடி பெருமிதம்
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் அதனை பெற முடியாத சூழல் இருந்து வந்ததாக அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் ஓராண்டில் ஒருமேலும் படிக்க...
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் வளர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரதமர் மோடிஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் இன்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்மேலும் படிக்க...
இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பதா?- கவர்னர் தமிழிசை வேதனை
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இணையற்ற இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரத பிரதமரை,மேலும் படிக்க...
மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறுமேலும் படிக்க...
சித்ரா பவுர்ணமி: திருவண்ணா மலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில்மேலும் படிக்க...
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளி மூலம் இன்று பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள், தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசலாம் எனத் தெரிகிறது. அமெரிக்கா – இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்மேலும் படிக்க...
மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்மேலும் படிக்க...
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
கனடா நாட்டின் டொராண்டோவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கி படித்து வந்தார்.டொராண்டோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கார்த்திக் வாசுதேவ் சென்றபோது அங்கு மர்ம நபர்கள்மேலும் படிக்க...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்- மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினார்கள்.சென்னை: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமேலும் படிக்க...
ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமைமேலும் படிக்க...
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமலானது. பின்னர் ஜூலையில் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பண வீக்கத்துக்குமேலும் படிக்க...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர்தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதிமேலும் படிக்க...
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு- மக்களவையில் தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார். புதுடெல்லி:மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,மேலும் படிக்க...
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும்- செல்லூர் ராஜூ உறுதி
அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் திமுகாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில்மேலும் படிக்க...
திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கடல் சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 137
- மேலும் படிக்க