இலங்கை
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன் மறு சீரமைக்கப் படாது – உதய கம்மன்பில
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் மறுசீரமைக்காது. வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டால் வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை செலுத்த நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஹோமாகம பகுதியில்மேலும் படிக்க...
இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம் – ஜனாதிபதி
இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார். 1967 இஸ்ரேல் – அரபு யுத்தத்தின்மேலும் படிக்க...
சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் நீதிமன்றம் செல்லுங்கள் – நீதி அமைச்சர்
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் எடுத்த தீர்மானம் பிழை என்றாரல், அது தொடர்பில் நீதிமன்றம் செல்லலாம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். மகரகம பன்னிபி்டிய பிரதேசத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்றமேலும் படிக்க...
இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய எஸ்டிடி – எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 611 நோயாளர்கள் ஆண்களாவர். மேலும்மேலும் படிக்க...
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர திட்டம் : டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலையில் – கனக ஹேரத்
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின்மேலும் படிக்க...
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால்மேலும் படிக்க...
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில்…. அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக திரு சாந்தன் அவர்களின் தாயார் இருக்கிறார்.என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானமேலும் படிக்க...
சாந்தனின் மரணம் தார்மீக சீற்றத்தை ஏற்படுத்துகின்றது- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
சாந்தனின் மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்தெரிவித்துள்ளது. சாந்தனின் மரணம் குறித்து சமூகஊடகத்தில் தனது வேதனையை வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் அவர்மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த யோசனைமேலும் படிக்க...
கிளிநொச்சியில் தாக்குதலுக்கு உள்ளானவர் யாழில் உயிரிழப்பு
வீட்டில் தூக்கத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நடராசா ரவிக்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்தமேலும் படிக்க...
இலங்கையில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்
இலங்கையில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில் அடையாளம் காணும் நோக்கில் இந்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின்மேலும் படிக்க...
புதிய கடற்றொழில் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் அமைச்சர் உறுதி
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் (21.02.2024) இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கைமேலும் படிக்க...
ஊடக செயலமர்வில் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டது -அமைச்சர் பந்துல குணவர்தன
ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக நடைபெறும் செயலமர்வில் அரச மற்றும் தனியார் துரையின் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர்மேலும் படிக்க...
இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லலாம்
அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவதுமேலும் படிக்க...
ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Hossein Amir-Abdollahian நேற்றிரவு(19) நாட்டிற்கு வருகைதந்துள்ளார். அவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு 10.45 அளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைமேலும் படிக்க...
ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(20) இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று(19) ஆரம்பமான இந்த மாநாடு நாளை மறுதினம்(22) வரை நடைபெறவுள்ளது. இந்தமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டமூலத்தின் 62 (1) சரத்தை அவ்வாறே நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைமேலும் படிக்க...
தட்டம்மை – கொரோனா திரிபு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!
கொரோனாவின் துணை மாறுபாடான ஜே.என்.1 தொற்றை சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதிலும் மீண்டும் பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் இறுதிமேலும் படிக்க...
தொடரும் சுற்றிவளைப்புக்கள் : பெருமளவானோர் கைது
பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 44 பேர் விளக்கமறியல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுமேலும் படிக்க...
கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது! தமிழகத்தில் ஜீவன்
”கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 257
- மேலும் படிக்க