இலங்கை
வெடுக்குநாறி தாக்குதல் சம்பவம் : தமிழர்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பு – மணிவண்ணன் கண்டனம்
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின்மேலும் படிக்க...
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்கள்
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையராவார். இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்மேலும் படிக்க...
மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் – நாமல் ராஜபக்ஷ
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. மக்களாணையுடன் மீண்டும் பொதுஜன பெரமுனவின் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) மேலும் படிக்க...
முக்கிய தரப்பான காணாமல் போனோரின் குடும்பங்களை சந்திக்கவில்லை – அதிருப்தியை வெளிப்படுத்தி சிவில் சமூகப் பிரதிநிதிகள் கடிதம்
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கத்தவறியிருப்பதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கிய தரப்பினரான வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திப்பதற்கு அச்செயலகம் முயற்சிக்கவில்லை எனவும்மேலும் படிக்க...
மகா சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் ஒளியானது இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என பிராத்திக்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, உலகெங்கிலும் உள்ள இந்துமேலும் படிக்க...
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் அடையாளம் ; சந்தேகநபர் கைது
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் புதன்கிழமை வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும்மேலும் படிக்க...
பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது – சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 08)மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,மேலும் படிக்க...
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி – நூல் வெளியிடும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல்ஒன்றை வெளியிடவுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தனமேலும் படிக்க...
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவு
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்த விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ளமேலும் படிக்க...
மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப் படுவதே நியாயமானது – ஜனக ரத்நாயக்க
கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தைமேலும் படிக்க...
அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பரந்துபட்ட ஆதரவில்லை – இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர்
அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பட்ரிக்; அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது. எனவும் தெரிவித்துள்ளார் டெய்லி மிரருக்கான பேட்டியில் அவர்மேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக மாறும் இலங்கை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக மூன்றாவது மாதமாக பெப்ரவரியில் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைமேலும் படிக்க...
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் மின்சாரம் உரம்போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கிமேலும் படிக்க...
எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் ; தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பி வைப்பு
‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு மேலும் படிக்க...
இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது – விமல் வீரவன்ச
பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் எனமேலும் படிக்க...
அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு துணைபோகும் இரட்டை நிலைப்பாடுகளை ஏற்கோம் – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை
தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கும் இலங்கை, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதைவிடுத்து, அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்குத்மேலும் படிக்க...
யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல் ஊர்தி!
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தனின் புகழுடல் ஊர்தி சற்று முன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சென்றடைந்தது. வவுனியாவில் இன்று (03) காலை 8 மணியளவில் சாந்தனின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் வைக்கப்பட்ட ஊர்தியானது ஏ9மேலும் படிக்க...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (29) மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது, இந்திய அரசின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 257
- மேலும் படிக்க