இலங்கை
காலி சிறைக்குள் கைதிகளைக் குறிவைத்து வீசப்பட்ட பொதி – விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, காலி சிறைக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசித் தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து காலி தலைமையக காவல்துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த இரண்டுமேலும் படிக்க...
கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராகத் திறந்த பிடியாணை

ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன இன்றுமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரருக்குப் பிணை

பணச்சலவை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க, இன்று (15)மேலும் படிக்க...
பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம்

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியும், மத நல்லிணக்கத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகிய கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வழமைபோல கொடிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு, கதிர்காம ஆலயமேலும் படிக்க...
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும்போது,மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சிறை உத்தியோகத்தர் மீது விளக்கமறியல் கைதி தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போதுமேலும் படிக்க...
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன. அரசாங்கம் அவற்றிற்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் டித்வாமேலும் படிக்க...
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய சாலையில் மருத்துவ வசதியுடன் கூடிய விடுதி திறப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியைமேலும் படிக்க...
தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம் , தமிழ்மேலும் படிக்க...
இளம் தலை முறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம் – பேராசிரியர் மனோரி

இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது, மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களாகவே அதைப் பார்க்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியரும், இலங்கைமேலும் படிக்க...
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக சாலையை மறித்து பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 21-ஆம்மேலும் படிக்க...
இலங்கையின் மிக மூத்த பெண்மணி 114 ஆவது வயதில் காலமானார்

இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார். 1912 ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி பிறந்த கலுமெனிக்கே, இந்த ஆண்டின் முற்பகுதியில்மேலும் படிக்க...
மக்கள் குறைகளை தீர்க்க தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம்

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு இணக்கம் காட்டியுள்ளன. இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு குறித்தமேலும் படிக்க...
கட்டாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்டாரின் முன்னாள் மன்னராக இருந்த ஷேக்மேலும் படிக்க...
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கிடையில், ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவுமேலும் படிக்க...
2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12 பாராளுமன்றுக்கு

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம்மேலும் படிக்க...
உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளைக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கற்பகமேலும் படிக்க...
யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்

நேற்றையதினம் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையில் இருந்து நவாலி செல்லும் வீதியால் வியாபாரத்துக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வழங்கப்பட்ட இந்தத் தொகை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர் கோமகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 469
- மேலும் படிக்க
