இலங்கை
நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து ஹிருணிகா பிணையில் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்றமேலும் படிக்க...
பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு ஆண்கள் வாட்டுக்கு சென்ற ஒருவர் ஹக்கீம்தான்- மஹிந்தானந்த
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் குழுவினர், கடந்த ஆட்சியில் இருந்ததவர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி செய்தனர் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதிமேலும் படிக்க...
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – இரா.சாணக்கியன்!
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரா.சாணக்கியன் மேலும்மேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்து பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைகுழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவின் தலைவர்,மேலும் படிக்க...
யாழில் இடம்பெறும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதி வேண்டிய இந்தமேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!
போலியான முறைப்பாடொன்றை பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடையாளந் தெரியாத நபர்களினால் தான் கடத்தப்பட்டு பாலியல் துன்பறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக, கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண்மேலும் படிக்க...
இலங்கையில் இடம் பெறுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சிறப்பு அறிக்கையாளரின், சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை தொடர்பான விசேட அமர்வில்மேலும் படிக்க...
13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு
நீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தியிருந்தால் இலங்கைக்குமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போராட்டம்!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை), சர்வதேச மகளீர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலிலேயே இந்த போராட்டமும்மேலும் படிக்க...
புது விதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்புவதைப் பற்றி சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும் – நஸீர் அஹமட்
தீவிரவாத போக்குகளை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கின்ற ஒரு புதுவிதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதைப்பற்றி சிறுபான்மையினர் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனாமேலும் படிக்க...
மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில் களனி ரஜ மஹா விகாரையில்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த இளம் குடும்ப பெண் படுகாயம்- மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு- காத்தான்குடி, நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து, அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில், நொச்சிமுனை- இசை நடனக்கல்லூரி வீதி, முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் தீப்பந்த போராட்டம்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படவுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்தமேலும் படிக்க...
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் யாழில் மகளீர் தினம்!
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.குறித்தமேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை!
2021ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பாக இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல்மேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் அறிவிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் என கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்மேலும் படிக்க...
தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி
தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ வேரகலவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, ஈஸ்டர்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகிறது- மணிவண்ணன்
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “மஹிந்தமேலும் படிக்க...
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப் பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இந்த நிலையில், குறித்த பிரசினைகளுக்கு தீர்வுமேலும் படிக்க...
‘இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி உதயம்!
‘இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் வி.முத்துசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இலங்கைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 275
- 276
- 277
- 278
- 279
- 280
- 281
- …
- 435
- மேலும் படிக்க
