இலங்கை
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு சென்று இன்று (30) முற்பகல் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர்மேலும் படிக்க...
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் தனது குழுவுடன் இரண்டுநாள் இலங்கையில் இருக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார். இருமேலும் படிக்க...
இரு நாடுகளின் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டியுள்ள இலங்கை ஜனாதிபதியின் விஜயம்: இந்திய ஜனாதிபதி புகழாரம்
இந்திய ராஷ்ட்ரபதி பவனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று இரவு இந்திய ஜனாதிபதியினால் விருந்துபசாரம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் உத்தியோகப்பூரவ விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்து இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும்மேலும் படிக்க...
ஊடகவியலாளர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : விஜேபால
ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்து இரு வாரங்களுக்குள்ளேயே சுவிஸ் தூதரக உத்தியோகஸ்தர் கடத்தப்பட்ட சம்பவத்தின் அடுத்த கட்டம் ஊடகவியலாளர்களுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி , ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் காணப்பட்ட ஊடக சுதந்திரம்மேலும் படிக்க...
தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்புமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றார் சமல் ராஜபக்ஷ!
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைத் தலைவர், முப்படை தளபதி, பதில் பொலிஸ் மாமேலும் படிக்க...
ரணில் இணக்கம் – எதிர்க்கட்சி தலைவர் சஜித்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின்மேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒடுக்க இலங்கைக்கு ரூ.359 கோடி உதவி -மோடி
இலங்கையில் பயங்கரவாத சதிச்செயல்களை முறியடிக்க ரூ.359 கோடி நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின்மேலும் படிக்க...
புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் கெடுபிடிகள் அதிகரிப்பு – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
புதிய அரசாங்கம் வந்து சில நாட்களிலேயே வடக்கில் இராணுவத்தினரின் சோதனைகள் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன எனத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அண்டனி ஜேசுதாசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (29) நடைபெற்ற பத்திரிக்கையாளர்மேலும் படிக்க...
சஜித்தைவிட ரணில் தகுதியானவர் – கலாநிதி விக்கிரமபாகு
ஜனாதிபதி தோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது எதிர்வரும் காலங்களில் பாசிசவாத ஆட்சி முறை என்றால் என்பது தொடர்பில் மக்கள் தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகுமேலும் படிக்க...
சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் : பிரதமர்
சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பறுவதற்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். நீர்வழங்கல் மற்றும்மேலும் படிக்க...
அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் பேசத் தயார்

அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்துபோன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்மேலும் படிக்க...
ஐ.நா. பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட உள்ளது…?
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையைப் பொறுப்பேற்ற பின்னர்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை
இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மோசடியில் ஈடுபட்டுவரும் சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக சாட்சிகளுடன் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள்மேலும் படிக்க...
7000 பேர் நியமன இடை நிறுத்தத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை: துரைரெத்தினம்
7000 பேருக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நியமனத்தை இடை நிறுத்துமாறு கோரியதை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசியல் வாதிகள் ; தாய்நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பு
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைவதற்காக இனங்களுக்கிடையில் குரோதத்தை தூண்டும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். ஆகையால் இனங்க ளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பயணத்தில் தம்முடன் ஒன்றிணையுமாறு முன்னாள் மேஜரும் தாய்நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமானமேலும் படிக்க...
தனியார் வங்கியில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை
வென்னப்புவ நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் வைப்பகத்தை உடைத்து அதிலிருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்மேலும் படிக்க...
தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விடயம்- உடனடி விசாரணைகளை கோரியது சுவிஸ்
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண்; ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்மேலும் படிக்க...
மும்மொழி இணையத்தளமொன்றின் அலுவலகத்தில் சிறப்பு தேடுதல்
நுகேகொடை, கங்கொடவில பகுதியில் அமைந்துள்ள மும்மொழி செய்தி இணையத்தளமொன்றின் அலுவலகத்தில் பொலிஸார் விஷேட தேடுதல்களை நடத்தியுள்ளனர். நேற்று காலை 9.00 மணி அளவில், மிரிஹான பொலிஸார் என தம்மை அடையாளப் படுத்திகிகொண்ட சுமார் 10 பேர் கொன்ட குழுவினர் இந்த சோதனைகளைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 367
- 368
- 369
- 370
- 371
- 372
- 373
- …
- 438
- மேலும் படிக்க
