கட்டுரை
மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா
இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள். அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார்.மேலும் படிக்க...
கோட்டாவின் பொருளாதார பரிசோதனை பற்றிய கண்ணோட்டம் – கலாநிதி அமீர் அலி

இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார பரிசோதனையின் மொத்த வீழ்ச்சியாகும். அவர் இப்போது ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷணா என அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது (பவுத்த) சங்கமேலும் படிக்க...
தமிழர்கள் தொடர்ந்தும் வல்லரசுகளால் கையாளப்படும் ஒரு தரப்புதானா.?
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக இருப்பவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்தவர். 1990ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படைமேலும் படிக்க...
காலம் கடந்து விட்டது: இந்திய-இலங்கை உடன்படிக்கை இப்போது உயிர்ப்புடன் உள்ளதா?
கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு கிளையின் அனுசரணையோடு நியூ இந்தியா போறம் (New India Forum) என்ற அமைப்பினால் ஒரு மெய்நிகர் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ‘இலங்கை யாப்பின் 13ஆவது திருத்தத்தில் இந்தியாவின் வகிபாகம்’ என்றமேலும் படிக்க...
திலீபனின் பெயராலாவது தமிழ் கட்சிகள் ஒற்றுமைப் படுமா?
மணிவண்ணன் ஒருவிதத்தில் தமிழரசுக் கட்சியை பாதுகாத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவருடைய கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரைக் கையாண்ட விதம், கையாண்ட காலம், அதன் விளைவுகள், அதனால் ஏற்பட்ட பொதுசன அபிப்பிராயம் என்பவற்றை தொகுத்துப் பார்த்த தமிழரசுக்கட்சி தன்னை சுதாகரித்துக்மேலும் படிக்க...
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று!
பூமியின் வளர்ச்சியினை விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்துப்பார்த்தால், மனிதர்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பல உயிரினங்களும் இயற்கையின் பல விடயங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமய நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. எனினும் மனிதன் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் தனக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவை
கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் கைகழுவும் வழிமுறையை முதலில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும். கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டியவைகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்மேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினம் இன்று
சர்வதேச மகளிர் தினம் இன்று (08) கொண்டாடப்படுகின்றது. 1908 ஆம் ஆண்டு பெண்கள் தொழில் செய்யும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியை தொடர்ந்து தேசிய மகளிர் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்தமேலும் படிக்க...
தீராத கணித தாகம்.. இறப்பை கூட கணித்த கணித விஞ்ஞானி..!
கணக்கு வரவில்லை எனில் வாழ்க்கையே தப்பாக சென்று விடும் என்கிற அனைத்து ஆசிரியர்களும் நமது பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும்,ஏன் வாழ்க்கை பருவத்திலும் கூட சொல்லிகொடுத்து கொண்டும் இருக்கிறார்கள்.ஆம்,கணிதம் அவ்வளவு முக்கியமானது ஆகும். கணக்கு பாடத்தை படிக்காதவன் எங்கையும் நிலைத்திருக்க முடியாதுமேலும் படிக்க...
புதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா? – நிலாந்தன்
கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால்மேலும் படிக்க...
தமிழ்நாடு தினம் – வரலாறு சொல்லும் உண்மை
தமிழ் மாநிலம் உருவான நாள் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலைசென்னை: நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க...
காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?
வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள்மேலும் படிக்க...
2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர் நாகரீகம் : கீழடியில் ஆதாரம்
நகர நாகரீகத்தின் தோற்றத்தையும் தமிழக சங்ககாலத்தையும் மேலும் 300 ஆண்டுகள் பழமையாக்கியுள்ள கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் உலகமக்களுக்கு வியப்பையும் தமிழருக்கு பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கைமேலும் படிக்க...
மகாகவி பாரதியார் 98 வது நினைவு தினம்

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி 98 வது நினைவு தினம் இன்றாகும் . கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்டமேலும் படிக்க...
விகாரைகள் முளைப்பதைத் தடுக்க நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது!
கன்னியா வெந்நீரூற்று பகுதி தொடர்பாக சனாதிபதி சிறிசேனாவுடன் ஒரு சந்திப்பை மிகக் குறுகிய கால அவகாசத்தில் அமைச்சர் மனோ கணேசன் கூட்டியிருந்தார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நா.உறுப்பினிர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து ததேகூ திட்டித் தீர்க்கிற ஊடகங்கள் “பார்,மேலும் படிக்க...
பௌத்த பிக்குமாரின் அத்துமீறிய செல்வாக்கிற்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் கடும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை – த இந்து

நாசகாரத்தனமான ஒரு உள்நாட்டுப் போரிலிருந்து விடுபட்ட இலங்கை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் புதியதொரு ஒப்புரவான சமூக ஒழுங்கை உருவாக்குவதிலும் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான “த இந்து”, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகுமேலும் படிக்க...
கைபேசியைச் சரியாகக் கையாளுகிறோமா?

அறிவியலில் இன்றைய கண்டு பிடிப்புகளிலே வியக்கத்தக்க அதிசயக் கருவிகளுள் ஓன்று நாம் கையாளும் கைபேசி ஆகும். இன்றைய இளைஞர்களின் சட்டைப் பாக்கட்டில் பணம் இருக்கிறதோ, இல்லையோ கைபேசி மட்டும் இல்லாமல் இருக்காது. அதேபோல் இளம் பெண்கள் கைப்பையில் மேக்கப் சாதனங்கள் இருக்கிறதோ,மேலும் படிக்க...
தமிழர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள் -ப.உதயராசா!

தமிழர்கள்மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள்!, மாணவர்கள் மற்றும் அஜந்தனின் கைதுகள் மூலம் அம்பலம் . – ப.உதயராசா- கடந்த 21/04/2019 கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலினால் முழு இலங்கையர்களும்மேலும் படிக்க...
பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா ..நாளை?

எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன்.மேலும் படிக்க...
இலங்கை: மீண்டும் அழிவின் விளிம்பில் – திசராணி குணசேகர

இலங்கையில் உதித்த ஞாயிறன்று நடந்த படுகொலைகளுக்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) பொறுப்பேற்றுள்ளது. தேவாலயங்களையும் நகர விடுதிகளையும் இலக்குவைத்து ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 48 மணித்தியாளத்திற்கு மேல் சென்ற பின்பாகவேமேலும் படிக்க...