Author: trttamilolli
கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை
கொரிய தீபகற்பத்தில் காணப்படுகின்ற போர் மேகங்கள் மற்றுமொரு பாரிய உலக அழிவை நோக்கியதா என்ற அச்சம் அமைதியை விரும்பும் நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. அந்த பகுதியில் நிலையான அமைதி உருவாக வேண்டும் என்பதே கொரிய மக்களின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது. எரிகின்ற தீயில்மேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)
ஜேர்மனியில் வசிக்கும் மோகன் வதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி சயானா 12ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை இன்று 17ம் திகதி சனிக்கிழமை அன்பு அண்ணாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் சயானாவை அன்புமேலும் படிக்க...
மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அன்ரி அம்மா பிள்ளைகளின் நிதியுதவியுடன் அம்மாச்சி நினைவாக ஸ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் வித்தியாலய மாணவர்கள் சிலருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மற்றும் பிரான்ஸை சேர்ந்த செல்வி.அஸ்வினி செல்வராஜா அவர்களின் 13வதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 729
- 730
- 731
- 732
- 733
- 734
- 735
- …
- 827
- மேலும் படிக்க