Author: trttamilolli
அரசியல் சமூக மேடை – 08/04/2018
தமிழர் தாயாக பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க முடியாமைக்கு காரணம் என்ன ? அரசியல் வாதிகள் அன்றிலிருந்து இன்று வரை மக்களின் உணர்சிகளை தூண்டும் வகையில்சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள் .மேலும் படிக்க...
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்: கோவை ராமகிருஷ்ணன்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு நிமிடங்கள்தான். அதுவும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே பிரபாகரனுடன் சேர்ந்து நிற்பது போன்றுமேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)
ஜேர்மனியில் வசிக்கும் பிரதீபன் மோகனராஜி தம்பதிகளின் செல்வப்புதல்வன் மகிஸ்பன் 6ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது முதலாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் மகிஸ்பன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா தாயகத்தில் வசிக்கும்மேலும் படிக்க...
தேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு
கௌரவ வன்னிமாவட்ட பாராளமன்றஉறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களின் வேண்டுகொளுக்கு இணங்கTRT வானொலியின் சமூகப் பணியூடாக பிரான்சில் வசிக்கும் தேவமனோகரன்.பிரவீன் என்பவரது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களை பரசங்குளம் லைகா ஞானம் கிராமத்தில் வாழும் வறுமைக்மேலும் படிக்க...
திருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)
ஜேர்மனி Castrop நகரில் வசிக்கும் ரகுநாதன் ஞானகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ரதீஸ்குமார் அவர்களும் ஜேர்மனி Bürgstadt இல் வசிக்கும் தர்மசீலன் ஜெயராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜானுஜா அவர்களும் 30ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை இன்று Schwerte ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலயத்தில் அபிராமி அன்னையின்மேலும் படிக்க...
லெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்
லெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன் தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் 03-01-1962 தாயக மடியில் 17-09-1991 எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன் . சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்ற துண்டுமேலும் படிக்க...
போராளி மலைமகள் எழுதிய இறுதி கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு.
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்னோனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்… முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர்.மேலும் படிக்க...
இறுதி வரை போராடிய வீரர் பிரிகேடியர் பானு
தமிழீழமெங்கும் விடுதலைக்காய் களமாடிய வீரத்தளபதி பிரிகேடியர் பானு அவர்களின் வரலாற்று நினைவுகள். பீரங்கி படையணி தளபதி பிரிகேடியர் பானு சிவநாதன் சோமசேகரன் தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாயக மடியில்:18.05.2009 நீண்ட வரலாற்றையும், காலத்திற்குக்காலம் எழுச்சி கொண்டு அரசாட்சி உரிமையையும் தன்னகத்தே கொண்டுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 728
- 729
- 730
- 731
- 732
- 733
- 734
- …
- 827
- மேலும் படிக்க