Main Menu

அரசியல் சமூக மேடை – 22/03/2018

ஐ நா பக்க அறை அமர்வுகளில் ஒற்றுமை இன்றி தமிழர் தரப்பு தனி தனி குழுக்களாக கலந்து கொள்வதும் , திட்டமிட்டரீதியில் மிகுந்த ஆயுத்தத்துடன் சிங்களவர்கள் கலந்து கொண்டு விவாதிக்கும் போது தமிழர்தரப்பு விவாதத்திற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக கத்தி குளறி மண்டபத்தை சந்தையாக மாற்றும் நடைமுறையின் ஊடாக உலகத்தின் அனுதாபத்தை பெற முடியுமா ? இந்த ஒற்றுமை இல்லா போக்கினால் தாயகத்தில் வாழப்போகும் அடுத்த சந்ததியின் பாதுகாப்பை ,உரிமையை உறுதிப்படுத்தமுடியுமா?

பகிரவும்...