Author: trttamilolli
இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர்மேலும் படிக்க...
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருள், கஞ்சா,மேலும் படிக்க...
கரூா் சம்பவம் – வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை

தமிழ்நாடு – கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு உள்ளிட்ட தமிழக அரசின் மனுக்கள் மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் நாளைய தினம் (13) பிறப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுமேலும் படிக்க...
ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 19-ம் திகதி 9-வது தீபமேலும் படிக்க...
பதவி விலகும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடத் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்மேலும் படிக்க...
டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி

இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். பணயக்கைதிகள் “வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார். காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் திருப்பிமேலும் படிக்க...
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவதுமேலும் படிக்க...
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம் (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.மேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பண்டாரவளையில் இன்று (12) இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைமேலும் படிக்க...
பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்

சீன அரசாங்கத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சீனாவுக்கு சென்றார். “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளை சாதகமாக்கிய ஜெனீவா அறிக்கை! இலங்கை தப்பிக்க வாய்ப்பு

*ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சர்வதேச நீதி விசாரணையை கோர முடியாது. *சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு அரசு ஒன்றின் ஒத்துழைப்பு தேவை. அ.நிக்ஸன்- 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களிடம் காணப்படும்மேலும் படிக்க...
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம்

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரியமேலும் படிக்க...
கொள்கலன் விவகாரத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரசாங்கம் தனது இலக்குகளை விரைவாக அடையும் வகையில், மிகவும் பொருத்தமான மற்றும் அறிவியல்மேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமராக Sébastien Lecornu மீண்டும் நியமனம்

பிரதமராக Sébastien Lecornu மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை மாலை அவரை மீண்டும் பிரதமராக நியபிப்பதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார். முன்னாள் இராணுவ ஆயுதமேலும் படிக்க...
மின்சார கட்டணம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.மேலும் படிக்க...
நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது

நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபலமேலும் படிக்க...
வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்

ரஷியாவிடம் எரிபொருள் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார். ரஷியாவிடம் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்து இந்தியாவை மட்டும்மேலும் படிக்க...
காலி துறைமுகத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

காலி துறைமுகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் நிலைய மோப்ப நாய்களும் இந்த சுற்றிவளைப்புமேலும் படிக்க...
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.மேலும் படிக்க...
காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு

அம்பாறை – காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன. காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 1,047
- மேலும் படிக்க