Author: trttamilolli
ஜனாதிபதியைத் தாக்கியவரிற்கு 18 மாதச் சிறைத்தண்டனை
Tain l’Hermitage (Drôme) இல் பிரச்சாரத்திற்குச் சென்ற எமானுவல் மக்ரோன் கன்னத்தில் Damien Tarel என்பவர் அறைந்த சம்பவத்தின் அதிர்வுகள் இன்னமும் சர்வதேச ஊடகங்களில் கூட ஓயவில்லை. குற்றவாளி Damien Tarel நீதிமின்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இவரிற்கு 18 மாதச்மேலும் படிக்க...
ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்
மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படால் அவரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்றுமேலும் படிக்க...
வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம்: 350,000 மக்கள் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக தகவல்!
வடக்கு எத்தியோப்பியாவில் பஞ்சம் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் மார்க் லோகாக் தெரிவித்துள்ளார். இந்நிலமை குறித்து ஐ.நா. ஆதரவுடைய பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க் லோகாக் கூறுகையில், ‘இப்போது பஞ்சம் உள்ளது. இது மிகவும் மோசமாகிவிடும்’ எனமேலும் படிக்க...
அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவிக்கையில், ‘அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை 4:53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.6மேலும் படிக்க...
இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என சீனாவிடம் கோரிக்கை!
வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்யும் இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும்மேலும் படிக்க...
தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு – பின்னர் அமுலாகும் இறுக்கமான நடைமுறைகள்?
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. பயணக்கட்டுப்பாடானது கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன, எந்தெந்த விடயங்களில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றமேலும் படிக்க...
கடல் சூழலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும்- மஹிந்த
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் குறித்த சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் சஜித்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து குறித்த இருவரும் சிகிச்சைப்பெற்று வந்தனர். இந்தநிலையில் இருவரும் சிகிச்சைகளை நிறைவு செய்துகொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இருவரும், கொழும்பு-02 கங்காராமமேலும் படிக்க...
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.வினோகரன் சித்தாத் (Siththath) 11/06/2021
தாயகத்தில் மீசாலை உரும்பிராயை சேர்ந்த லண்டனில் வசிக்கும் வினோகரன் சிந்துஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் சித்தாத் தனது 10வது பிறந்தநாளை 11ம் திகதி ஜூன் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தங்கை ஓவியாவுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 10வது பிறந்தநாளை கொண்டாடும் சித்தாத்தைமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்
பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ்மேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவ விமானம் விபத்துக்கு உள்ளானதில் 12பேர் உயிரிழப்பு!
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன் ஓ எல்வின் நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த போது எஃகு ஆலையில் இருந்து சுமார்மேலும் படிக்க...
இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் – சீமான்
இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேமேலும் படிக்க...
மும்பை கட்டட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!
மும்பை நகரின் மலாட் பகுதியில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதன்போது குறித்த கட்டடத்தில் வசித்து வந்த 11 பேர்மேலும் படிக்க...
நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் – சுகாதார துறையினர் எச்சரிக்கை!
இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்சமயம் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொது மக்கள் தமதுமேலும் படிக்க...
முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை!
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது யாழ்.ஆயர் இல்லம்
முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் மணல் அகழ்வு நடக்கிறது என்ற செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர்?
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும்,மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- …
- 829
- மேலும் படிக்க