Author: trttamilolli
செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்தமேலும் படிக்க...
21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப் போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் அரசியல்மேலும் படிக்க...
நீதவான் நியமனத்திற்கான தகுதிகளை திருத்த முடிவு

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளைமேலும் படிக்க...
வடக்கு ஜப்பானின் கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்

வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் 6.8 ரிச்டர் அளவில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது இந்த நிலஅதிர்வு 6.8 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிகன்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதன் மையப்பகுதிமேலும் படிக்க...
சீனா – இந்தியா இடையில் மீண்டும் தொடங்கிய நேரடி விமானசேவை

சீனாவின் ஷாங்காய் – இந்தியாவின் டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9) முதல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா- இந்திய இடையே இடம்பெற்ற இந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக நிறுத்தப்பட்டமேலும் படிக்க...
பூட்டானுக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ள பிரதமர் மோடி
எதிர்வரும் வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்றுமேலும் படிக்க...
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சரணடைய இணக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ““முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள்மேலும் படிக்க...
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் குறுகிய கால நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப் படும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போதைப்பொருள் அற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நோக்குடன் பல்வேறுமேலும் படிக்க...
ஆறு பொலிஸ் பிரிவுகள் அதிக குற்ற மண்டலங்களாக அறிவிப்பு – அதிரடி திட்டங்களை எடுத்துள்ள அரசாங்கம்

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த இடங்களில் குற்றச் செயல்களைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து தூதுவர் – ரில்வின் சில்வா இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம்மேலும் படிக்க...
மலேசியாவில் 9 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்த இலங்கை இளைஞர் உயிரிழப்பு

மலேசியாவின் – கோலாலம்பூரில் உள்ள தொடர்குமாடிக் குடியிருப்பொன்றின், ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (7) காலை இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து காலை 8.40 அளவில்மேலும் படிக்க...
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணும் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.மேலும் படிக்க...
ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற போலி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்கினார். ஓபன் ஏஐ மற்றும் கூகுளில்மேலும் படிக்க...
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனைமேலும் படிக்க...
பெருந்தொகை போதைப் பொருளுடன் இலங்கை மீன்பிடி படகு ஒன்று சுற்றிவளைப்பு

சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தமேலும் படிக்க...
ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை (08) சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 11ஆம் திகதி வரைமேலும் படிக்க...
எதிர்க்கட்சி கூட்டணியில் இணையாத விமல் வீரவன்ச

2025 நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்றமேலும் படிக்க...
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- …
- 1,076
- மேலும் படிக்க
