Author: trttamilolli
பிரேசிலில் உள்ள COP30 அரங்கில் தீ விபத்து; 21 பேர் காயம்

பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. கிட்டத்தட்டமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் முன்னாள் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, பிலிப்பைன்ஸின் பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேசமேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பேச்சு நடத்தத் தயார் – எம்.பி சத்தியலிங்கம்

நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக புதிய பேச்சுவார்த்தைகளைமேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் மேலும் படிக்க...
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்தமேலும் படிக்க...
அஷிட் தாக்குதலுக்கு உள்ளான தாய் உயிரிழப்பு, மகன் வைத்திய சாலையில்

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலபேவ பகுதியில் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அஷிட் தாக்குதலுக்கு உள்ளான அவரது 16 வயதுடைய மகன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நேற்று (20)மேலும் படிக்க...
யாழில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாறுமாறாக தாக்கியுள்ளனர்.மேலும் படிக்க...
பாம்புகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் – சஜித் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குள் பாம்பு நுழைந்ததாகத் தாம் கேள்விப்பட்டதாகவும், எனவே சபாநாயகர் மற்றும்மேலும் படிக்க...
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதிமேலும் படிக்க...
இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாகத்மேலும் படிக்க...
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு ஆட்சியை நாங்கள் உருவாக்கி உள்ளோம்

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமாரமேலும் படிக்க...
தாதியர் ஆடை விவகாரம் : இஸ்லாமியப் பெண்கள் கலாசாரப்படி ஆடை அணிய ஹிஸ்புல்லா கோரிக்கை

தாதியர் துறையில் இஸ்லாமியப் பெண்கள் தங்களுடைய கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அரசதுறை தாதியர்களின் ஆடை விடயத்தில் இதுவரைமேலும் படிக்க...
வெளிநாட்டவர்-களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாதமேலும் படிக்க...
A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் சம்பவம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21மேலும் படிக்க...
ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்க ரணில் நாளை இந்தியா பயணம்

இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) இந்தியா செல்கின்றார். ஐதேகவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டார். எனவே, நுகேகொடை கூட்டத்தில்மேலும் படிக்க...
தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை நகருக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவைமேலும் படிக்க...
விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்மேலும் படிக்க...
நைஜீரியா இராணுவ தளபதி கடத்தி சுட்டுக்கொலை

நைஜீரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் சிரேஷ்ட தளபதி பிரிகேடியர் ஜெனரல் மூசா உபா, தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு டான் கன்பம் டி உறுதிப்படுத்தியுள்ளார். போர்னோ மாநிலத்தின் டம்போவா எல்.ஜி.ஏ, அசிர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 1,075
- மேலும் படிக்க


