Day: October 6, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும்மேலும் படிக்க...
ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது நியூசிலாந்து
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக நியூசிலாந்தின் மத்திய வங்கி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி ஒப் நியூசிலாந்து அதன் பண விகிதத்தை கால் சதவிகிதம் அதிகரித்து 0.5% ஆக உயர்த்தியது. பொருளாதார நிபுணர்கள் கடந்தமேலும் படிக்க...
2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிரான்ஸ் கத்தோலிக்க மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம்
பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் ஏழு தசாப்பதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த துஸ்பிரயோகத்தில் 18 வயதிற்குட்பட்ட 216,000 பேர்மேலும் படிக்க...
உலகின் நிலைத் தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா
உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளதாகவும், அத்தகைய நாட்டால் ஐ.நாவில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க முடியாது எனவும் இந்திய தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய துணைத் தூதர் அமர்நாத் தெரிவிக்கையில், ”பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளித்து வரும்மேலும் படிக்க...
கொரோனா தொற்று குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – மன்சுக் மாண்டவியா
குழந்தைகளின் மனநிலையில் கொரோனா நோய்த் தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயன உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முழுமையான ஆரோக்கியம்,மேலும் படிக்க...
ஆசிரியர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வேண்டியும் உலக ஆசிரியர் தினமான இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது. வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாகவும் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாகமேலும் படிக்க...
பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு
பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்ச, ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். உடனடியாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார். இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கைக்கான விஜயம் நிறைவு!
ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக இலங்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று விஜயத்தை நிறைவு செய்தது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு கடந்த 27ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமேலும் படிக்க...
31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் – அமரர்.திருமதி இராசரெட்ணம் இராஜேஸ்வரி (06/10/2021)
தாயகத்தில், வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரட்ணம் இராஜேஸ்வரி அம்மாவின் 31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் 6ஆம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருவோர் பிள்ளைகள் இராஜினிமேலும் படிக்க...