Main Menu

31ம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – செல்வன். துரைராஜா அஸ்வீகன் (26/03/2022)

பிரான்ஸ் chelles ஐ பிறப்பிடமாக கொண்ட செல்வன் அஸ்வீகன் அவர்களின் 31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரத்தனையும் 26 ஆம் திகதி March மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு மீளாத்துயில் கொள்ளும் அஸ்வீகனை அன்பு அப்பா துரைராஜா, அன்பு அம்மா ஜெயகலா, அன்பு அண்ணா அபிலாசன், London னில் வசிக்கும் பெரியப்பா செல்வராசா, பெரியம்மா சாரதா,அக்கா அபிந்தா, அத்தான் தர்ஷன், யாழ்ப்பானத்தில் வசிக்கும் மாமா மாமிமார் லீலாவதி, சத்தியநாதன், மாலா, திலகவதி,சிவகுமரன் திருகோணமலையில் வசிக்கும் சியாமளா , கிருஷ்ணதாஸ் மஞ்சுளா, சசிகலா,மற்றும் Denmark ல் வசிக்கும் குலசேகரம், நிர்மலாதேவி சகோதரர்கள் சிவபிரதாத், தரிசிக்கா, ஜனா,சுதன்,சிந்துஜா மைத்துனர்மார் நிஷாந்தன், அனுஷா, வசந்த், லக்ஷனா,லக்சிகா, மதுஷா, அந்துஜன் மாமாமார் பரமலிங்கம்,கரன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஆத்மசாந்திக்காக பிராத்தனை செய்கின்றார்கள்.
அஸ்வீகன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய TRT தமிழ் ஒலி யில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர் துரைராஜா, ஜெயகலா தம்பதிகள்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...