Day: March 26, 2022
அமைதி பேச்சு வார்த்தையை தொடரவேண்டும் – அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தல்
ரஷிய படையில் உள்ள வீரர்களை, உயிரோடு உங்கள் நாட்டுக்கு ஓடிவிடுங்கள் என உக்ரைன் படைவீரர்கள் எச்சரித்துள்ளனர். ரஷியாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது.உக்ரைன் போரில் ரஷியா கிட்டத்தட்ட 2மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளில்லா விமானத்தின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும்மேலும் படிக்க...
இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ளமேலும் படிக்க...
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன், பெட்ரோல் பங்க்புது தில்லி:நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல்,மேலும் படிக்க...
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்?
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலானமேலும் படிக்க...
ருமேனிய எல்லையில் 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது
ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை பகுதியில் பாரவூர்தி ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அதில் மறைந்திருந்த 16 இலங்கையர்கள்மேலும் படிக்க...
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கை தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கை எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்துமேலும் படிக்க...
31ம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – செல்வன். துரைராஜா அஸ்வீகன் (26/03/2022)
பிரான்ஸ் chelles ஐ பிறப்பிடமாக கொண்ட செல்வன் அஸ்வீகன் அவர்களின் 31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரத்தனையும் 26 ஆம் திகதி March மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு மீளாத்துயில் கொள்ளும் அஸ்வீகனைமேலும் படிக்க...