Day: October 18, 2021
தடைப்பட்டுள்ள அணுசக்திப் பேச்சு வார்த்தையில் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக ஈரான் அறிவிப்பு!
தடைப்பட்டுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக, ஈரான் அறிவித்துள்ளது. வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் வரும் 21ஆம் திகதி மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர்- அப்துல்லாஹியான் அறிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கான தலைமை ஐரோப்பியமேலும் படிக்க...
நைஜீரியா வீதி விபத்து: 11பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்!
மத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில், 11பேர் உயிரிழந்ததோடு 15பேர் உயிரிழந்துள்ளனர். க்வாரா மாநிலத்தின் ஒனிபாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்தது. தவறான கணிப்பின் மூலம் இன்னொருமேலும் படிக்க...
அணைகளில் உபரி நீர் திறப்பால் மீண்டும் வெள்ளக் காடான கேரளா- பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல் மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை!
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இதற்கு முன் அதிமுக அமைச்சர்களானமேலும் படிக்க...
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய அலி சப்ரி கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம்
கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விஜயத்தின்போது போது நீதி அமைச்சர் அலி சப்ரி துறைமுக நகர அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். துறைமுகமேலும் படிக்க...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்குமேலும் படிக்க...
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு சுரேன் ராகவன் விஜயம்!
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஓட்டுத் தொழிற்சாலையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். கைத்தொழில் அமைச்சின் ஊடாக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு மீள்ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் ஒட்டிசுட்டான்மேலும் படிக்க...