Day: July 2, 2026
தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

தவெக நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தோழமை கட்சிகளின் தலைவர்களுக்குமேலும் படிக்க...
“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது” இளம் தாயின் கணவர் நீதிக்காக கோரிக்கை

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும் ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதிமேலும் படிக்க...
உலக சாதனை படைத்த மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

மைக்கல் ஜெக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘மைக்கல்’, உலகளவில் 977 மில்லியன் டொலர்களை வசூலித்து, வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த Biopic திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தின் சாதனையை இதுமேலும் படிக்க...
முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தவெகவில் ஐக்கியம்

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணையும் நிலையில், ‘மனவலியுடன் விலகுவதாக’ எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியைச் சேர்ந்தமேலும் படிக்க...
1,454 அடி உயரத்தில் திருமண நிச்சயதார்த்தம்

சாகசச் செயல்களுக்குப் பெயர் பெற்ற ரஷ்யத் தம்பதியினர் புதன்கிழமையன்று (01) நியூயோர்க்கின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறி அமைதி முழக்கம் அடங்கிய பதாகை ஒன்றை விரித்தனர். இந்த செயலின் காரணமாக இறுதியில் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இருவர்களது திருமணத்திற்கானமேலும் படிக்க...
பீஜிங் வானூர்தி விபத்து: விபரங்களை மறைக்கிறதா சீனா?

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள 109 மாடிகளைக் கொண்ட ‘CITIC’ கோபுரத்தில் சிறிய ரக வானூர்தியொன்று மோதி நான்கு நாட்கள் கடந்துள்ள போதிலும், விபத்துக்கான காரணம் குறித்த விபரங்களை சீன அரசு மூடிமறைத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
போர்க்களத்தில் 14 பேரின் உயிரைக் காத்த இலங்கை வான்படையின் துணிச்சலுக்கு பாராட்டு

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐநா அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை வான்படைப் பிரிவினர், கொடூரமான துப்பாக்கிச் சமர் மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் 14 பேரின் உயிர்களைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். ‘அம் டெஃபொக்’ பகுதியில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு

ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு நோயாளர் காவு (Ambulance) வண்டியொன்று, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையளிப்பு நிகழ்வு அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது.மேலும் படிக்க...
தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை

தையிட்டி விகாரை போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்திருந்த கூடாரங்களை உடைத்து எறிந்ததாக காட்டி முகநூலில் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருவதை தொடர்ந்து, வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நேற்று (01) உதவி பொலிஸ் அத்தியட்சகரை அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...
நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்றுமுன்தினம் (30)மேலும் படிக்க...
காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று (01) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பௌத்த மதகுருமேலும் படிக்க...
