Day: June 24, 2026
தெல்தெனிய சம்பவம் – வௌிவந்த உண்மைகள்

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொலிஸாரின்மேலும் படிக்க...
ஹஜ் விவகாரம் – ரிஷாட் அமைச்சருக்கு கடிதம்

அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்மேலும் படிக்க...
வவுனியா முதல்வர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள்மேலும் படிக்க...
தலைமை பயிற்சியாளர் Didier Deschamps இன் தாயாருக்கு பிரான்ஸ் அணி அஞ்சலி

கால்பந்து தேசிய அணியின் பயிற்சியாளர் Didier Deschamps, தனது தாயாரின் மறைவால் உலகக்கோப்பை முகாமை தற்காலிகமாக விட்டு வெளியேறியுள்ளார். இந்த துயரச் செய்தி பிரான்ஸ் அணியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே, இன்ஸ்டாகிராமில் டெஷாம்ப்ஸுக்கும் அவரதுமேலும் படிக்க...
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்

முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார். இதன்போது , விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்..” பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார். இதன் புகைப்படத்தை வெளியிட்டு பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தளமேலும் படிக்க...
வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்

வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக , இந்தியாவில் உள்ள பிரபலமானஃபின்டெக் நிறுவனமான கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா ,நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது தகவல்களை தந்த வண்ணமே உள்ளது.மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை எக்காரணம் கொண்டும் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்த கருத்துமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும்மேலும் படிக்க...
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தின் மனிடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. மாத்தறை மாவட்டம் தெனியாயப் பகுதியைச் சேர்ந்தவரும், ருஹுனுமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

சட்டப்பேரவை வளாகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தனது உரையில்,‘கட்சி நிதி’ என சொன்ன உடனே, பயத்தில் திமுகவினர் எழுந்து நின்று முதல்வரை பேச விடாமல், தடுக்க முயன்றனர். அதன்பிறகு, திருடனுக்கு தேள் கொட்டியதுமேலும் படிக்க...
“திமுக ஆட்சியில் ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால் விஜய் அரசியலை விட்டே ஓடியிருப்பார்” – ஆர்.எஸ்.பாரதி

“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுமேலும் படிக்க...
அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நான்கு வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கிரிசாந்த பிரதீப் சில்வா என்பவரை, எதிர்வரும் ஜூலை மாதம் 3மேலும் படிக்க...
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், சாதனை அளவிலான வெப்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களில் பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்துள்ளது. பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்துமேலும் படிக்க...
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் டொலரைத் தாண்டியது

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. இலங்கைச் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல்,மேலும் படிக்க...
தெல்தெனிய பெண் மரணம்: சந்தேக நபரின் நிதி மோசடி வழக்குகளை அம்பலப்படுத்திய பொலிஸார்

தெல்தெனியவில் அண்மையில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல நிதி மோசடி வழக்குகளிலும் தேடப்பட்டு வருபவர் என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொட்ரபாக பொலிஸ் ஊடகப்மேலும் படிக்க...
வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம்மேலும் படிக்க...



