Day: May 17, 2026
விளையாட்டு வீரர்களுக்கு அரசியல் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது — பாரிஸ் நகர முதல்வர்

ஒருசெவ்வியில், பிரான்ஸ் கால்பந்து அணியின் கிலியோன் எம்பாப்பே (Kylian Mbappé) வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு assemblement National (RN) வெற்றிபெறும் ஆபத்தை, தனது கவலைகளை வெளிப்படுத்தினார். இந்த கருத்துக்கு எதிராக RN தலைவர்கள் பதிலளித்த நிலையில், பரிஸ் நகரின் புதியமேலும் படிக்க...
மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டுமேலும் படிக்க...
டித்வா நிவாரண மோசடி – கிராம சேவகர் பணிநீக்கம்

மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்குப்மேலும் படிக்க...
பிரான்சுக்கு அரசுப் பயணம் வரவிருக்கும் பாப்பரசர் லியோன் XIV

பாப்பரசர் லியோன் XIV செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் பரிஸையும், குறிப்பாக யுனெஸ்கோ தலைமையகத்தையும் பார்வையிடுவார். முன்னாள் போப் பிரான்சிஸ் பலமுறை பிரான்ஸுக்கு சென்றிருந்தாலும், பரிஸுக்கு அதிகாரப்பூர்வமேலும் படிக்க...
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களை காப்பாற்றுங்கள்.. முதல்வரிடம் மனு

ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைக் தடுக்கத் தனி ஹெல்ப்லைன் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள் துமிலன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனு அனுப்பியுள்ளார். 2024-ல் தமிழகத்தில் குடும்பப் பிரச்சினையால் சுமார் 10 ஆயிரம் குடும்பத்மேலும் படிக்க...
அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறையை ஒதுக்கியது தவறு – நடிகர் விஷால்

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டமைக்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால் தனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டதுமேலும் படிக்க...
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடியான பேச்சுகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவருமான கே.ராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட கே.ராஜனுக்கு வயது 85. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறுமேலும் படிக்க...
நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்பு குறித்து மோடி நெகிழ்ச்சி

நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ரயில் பாதையின் பாகங்களை அகற்றியவருக்கு விளக்கமறியல்

வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்தமேலும் படிக்க...
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, போரில் கைதுசெய்யப்பட்ட வீரா்கள் தலா 205 பேரை ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம்மேலும் படிக்க...
“அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வழக்கு பாயும்” – தவெகவுக்கு டிடிவி எச்சரிக்கை

“அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால், சிபு சோரன் வழக்கு போல கட்சித்தாவல் சட்டம் பாயும்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எச்சரித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இன்றுமேலும் படிக்க...
மல்வான மாணவர் போராட்டம் பிரதமரின் கவனத்திற்கு; நாளை அவசரக் கலந்துரையாடல்

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, மல்வான பகுதி காணி ஒன்றில் பல நாட்களாகத் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவின் நிலைமை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரணி அமரசூரியவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
முதலமைச்சர் விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் – ரஜினிகாந்த்

மக்களின் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் விஜய் பூர்த்தி செய்வார் என்று நம்புவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். தேர்தலுக்கு பிறகு திமுக – அதிமுக கூட்டணி ஆட்சிமேலும் படிக்க...
2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற,மேலும் படிக்க...
மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்கு முறைகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

மலையக மக்களுக்கு எதிராக இடம் பெருகின்ற அடக்கு முறைகளுக்கு அமைச்சும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்குமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் . வெள்ளிக்கிழமை மாலை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, மே 18 – “தமிழினமேலும் படிக்க...
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து

பிரித்தானியாவின் தொழிற்கட்சியில் (Labour Party) தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) பதிலாக தொழிற்கட்சியின் அடுத்த தலைவரைத்மேலும் படிக்க...
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி: மே 27 இல் சர்வதேச நாணய நிதியம் முக்கிய முடிவு

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்து மற்றும் ஆறாவது இருகட்ட மதிப்பாய்வுகள் (Reviews) குறித்த இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியை நிவர்த்தி செய்துள்ளது. சர்வதேச நாணயமேலும் படிக்க...
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி புதிய டச்பார் வீதியை சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறுமேலும் படிக்க...
