Day: November 12, 2024
சீனாவில் உடற்பயிற்சி செய்தவர்கள் மீது மகிழுந்து மோதி விபத்து – 35 பேர் பலி
சீனாவின் ஷுஹாய் (Zhuhai) நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மகிழுந்து ஒன்று வேகமாக மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர்மேலும் படிக்க...
காசாவில் இனப் படுகொலையை நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா இளவரசர் கடும் எச்சரிக்கை
பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபியமேலும் படிக்க...
சட்டத்திருத்தம்: பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் ஈராக்?
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கமேலும் படிக்க...
தமிழக அரசு சார்பில் வள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாடப்படும்: மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில்மேலும் படிக்க...
முதலமைச்சர் கனவை விட்டு விடுங்கள் சீமான் – வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமிமேலும் படிக்க...
அறுகம்பைக்கு செல்வதை தவிர்க்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை மீளப் பெறுமாறு கோரிக்கை
மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளுக்கு முன்னதாக வழங்கிய பயண ஆலோசனையை மீளப் பெறுமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல்மேலும் படிக்க...
தேர்தலை முன்னிட்டு விசேட பேருந்து, தொடருந்து சேவை
தேர்தலின் பின்னர் நடைபயணப் பேரணி மற்றும் வாகன பேரணிகளை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதியானதும் அமைதியானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
தேர்தலை நடத்த கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வாக்களித்ததன் பின்னர் பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குமேலும் படிக்க...
வாக்குகள் முறையாக எண்ணப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதி
அளிக்கப்படும் வாக்குகள் முறையாக எண்ணப்படும் என உறுதியளிப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைதியான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை முன்னெடுக்காமல்,மேலும் படிக்க...