Day: September 18, 2024
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக சாசனம் என்ற பெயரில் ஆவணம் வெளியீடு

மலையக சாசனம் என்ற பெயரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினாலும் ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நுவரெலியாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை கௌரவிக்கும் விதத்தில்மேலும் படிக்க...
தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மேலதிக பாதுகாப்பு ; விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று(18) நடத்தும் இறுதி பிரசார நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று மாலை 4 மணிக்கு பின்னர் முப்படையினரும் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸாருடன் இணைந்துமேலும் படிக்க...
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 200 யானைகளை கொல்லும் ஜிம்பாப்வே

கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். தென் ஆப்பிரிக்க தேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது.மேலும் படிக்க...
ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் : ஜனாதிபதி

அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக ” English for all” என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மல்வானையில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மக்களுடனான சந்திப்பின் பின்னர்மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் பூர்த்தி

இலங்கை சனநாயக குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பானமட்டக்களப்பு மாவட்டத்திற்கான சகல முன்னாயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்கமேலும் படிக்க...
ஹிஸ்புல்லா படையினா் பயன்படுத்தும் புதிய வகை பேஜா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறின

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்; 3000போ் காயமடைந்தனா். அண்டை நாடான இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் காஸா போா் விவகாரத்தால் புதிய உச்சத்தில்மேலும் படிக்க...
அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் விஜய்

நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்காக 275 கோடி இந்திய ரூபாவை சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நடிகர் விஜய் ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார். ஜவான் திரைப்படத்திற்காகமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் 14 மணி நேர போக்குவரத்து நெரிசல்

இந்தோனேசியாவில் 14 மணிநேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மக்கள் அது பற்றி சமூக ஊடகங்களில் தகவல் அளித்துள்ளனர்.கடந்த வார இறுதியில் மேற்கு ஜாவாவின் மலையோரப் பகுதியான புன்சாக்கில் (Puncak) அந்தக் கடும் நெரிசல் ஏற்பட்டது.பொது விடுமுறை நாளை முன்னிட்டு நீண்ட வாரயிறுதிமேலும் படிக்க...
கேரளாவில் நிபா வைரஸ் : நீலகிரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதால் நீலகிரி எல்லையில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நிபா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா அரசு காட்டுமேலும் படிக்க...
“ராகுல் காந்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்திக்கு பாஜக பிரமுகர் ஒருவரும் மகாராஷ்டிராவின் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் மிரட்டல் விடுத்ததை சுட்டிக்மேலும் படிக்க...
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதான சுமந்திரனின் அறிவிப்பு வட கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது – ஜனாதிபதி ரணில்

சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,மேலும் படிக்க...
தமிழ் தேசியம் பேசும் தமிழ் தலைவர்களிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் – எம்.ஏ. சுமந்திரன்

தமிழ் தேசியம் என கூறி பல தமிழ் தலைவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் வைத்துமேலும் படிக்க...
வைத்திய சாலைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் இதுவரையில் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமையின்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சி

2024 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டி தெரிவித்துள்ளது. அதன்படி, விவசாய நடவடிக்கைமேலும் படிக்க...
பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழர்களின் ஒரேயொரு வழி – யாழ். பல்கலைக்கழக சமூகம்

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரானமேலும் படிக்க...