Day: March 22, 2024
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவின் நிதிக் குற்றவியல் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்துள்ளப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கைமேலும் படிக்க...
தனது மகனை இராணுவத் தளபதியாக்கினார் உகண்டா ஜனாதிபதி
உகண்டா ஜனாதிபதி யோவேரி முசவேனி தன் மகனை அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக அதிகாரத்தைக் கைப்பற்றிய யோவேரி முசவேனி, 6 தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகியவர். தனக்கு பின் மகன் ஜெனரல் முஹுஸி கெய்ரேருகபாவை ஜனாதியாக்குவதற்குமேலும் படிக்க...
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்! தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள்மேலும் படிக்க...
இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் – அவுஸ்திரேலியா பிரிட்டன் கூட்டாக வேண்டுகோள்
மனிதாபிமான உதவிகள் காசாவை சென்றடைவதை இஸ்ரேல்உறுதி செய்யவேண்டும் என அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. அவுஸ்திரேலிய இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர் நிரந்தர பேண்தகு யுத்தநிறுத்தத்தை உருவாக்குவதற்கு உடனடி யுத்தநிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளும் வேண்டுகோள்மேலும் படிக்க...
நாடளுமன்ற தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் – மஹிந்த
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்;பதாக மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் ஆனால்மேலும் படிக்க...
யாழில் இராணுவ வசமிருந்த 234 ஏக்கர் காணி ஜனாதிபதியால் விவசாயிகளிடம் கையளிப்பு
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று வியாழக்கிழமை (22) பயிர்செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்குவதற்கானமேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் முழுமையான ஆதரவளிக்கும் – ஜப்பானிய தூதர்
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (mizukoshi hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கியமேலும் படிக்க...