Day: March 14, 2024
பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை – இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்பில் பேசுகிறார்” எனமேலும் படிக்க...
பொது சிவில் சட்டம்! ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்
உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘பொது சிவில் சட்ட மசோதாவுக்கு’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாட்டில் முதன் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலமாக உத்தரகாண்ட் உருவெடுத்திருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி இந்த சட்டத்தை முதலமைச்சர்மேலும் படிக்க...
பிரான்ஸ் Travail- சைபர் தாக்குதல் – 43 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு
பிரான்ஸ் திறவாய் (France Travail – முன்னாள் Pole Emploi) நிறுவனம் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்திருந்த தகவல்கள் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் வங்கி தகவல்களோ, கடவுச் சொற்களோ திருடப்படவில்லை எனவும், அவைமேலும் படிக்க...
ஜெர்மனியில் உக்ரைன் அகதிகள் மையத்தில் தீ விபத்து
ஜெர்மனியில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த அகதிகள் மையம் ஒன்றில் தீப்பற்றி எரிந்துள்ளது. அதன் பின்னணியில் சதி ஏதேனும் உள்ளதா என பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகில் அமைக்கப்பட்டிருந்த உக்ரைன் அகதிகளுக்கான அகதிகள் மையம் ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது. தீமேலும் படிக்க...
ஒரே நாளில் உக்ரைன் நாட்டில் 234 வீரர்கள் பலி
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில், அந்நாட்டின் 234 வீரர்களை கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன. செவ்வாயன்று நடந்த சண்டையில், உக்ரைன் வீரர்கள் 234 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
2வது பிறந்த நாள் வாழ்த்து – யுகவரதன் ஹரிசிவ் (14/03/2024)
தாயகத்தில் Colombo ஐ பிறப்பிடமாகவும் சிங்கைப்பூரை வதிவிடமாகவும் கொண்ட யுகவரதன்-இலங்கேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிசிவ் தனது இரண்டாவது பிறந்த நாளை 14ம் திகதி வியாழக்கிழமை இன்று சிங்கப்பூரில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடும் ஹரிசிவ்மேலும் படிக்க...
மட்டுப்படுத்தப் பட்டுள்ள சுற்றுலாத் துறையை நாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் – ஜனாதிபதி
கடற்கரையோரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை நாட்டிற்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தென்பகுதிக்குத் தனித்துவமான இடம் உள்ளது என்றும் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிமேலும் படிக்க...
வலி. வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67மேலும் படிக்க...
பசில் மற்றும் ஹக்கீமை சந்தித்தார் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (13) தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது அரசியல்மேலும் படிக்க...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவேமேலும் படிக்க...