Main Menu

பசில் மற்றும் ஹக்கீமை சந்தித்தார் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (13) தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...