Main Menu

பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை – இ.பி.எஸ்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்பில் பேசுகிறார்” என கூறியுள்ளார்.

பகிரவும்...