Day: March 1, 2024
பரிஸ் : விவசாயிகள் மீண்டும் வீதி முடக்க ஆர்ப்பாட்டம்
இன்று மார்ச் 1 ஆம் திகதி விவசாயிகள் முன் அறிவித்தல் இல்லாத வீதி முடக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ‘Coordination rurale’ எனும் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை 3மேலும் படிக்க...
உதயசூரியனில் போட்டியிட மாட்டோம்: மதிமுக
மக்களவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடாது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வரும் திமுக, இதுவரை தங்களது கூட்டணியில் நான்கு கட்சிகளுக்கு சீட்களை ஒதுக்கியுள்ளது. அதன்படிமேலும் படிக்க...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்மேலும் படிக்க...
காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த மக்கள் : துப்பாக்கி பிரயோகம் செய்த இஸ்ரேலிய படையினர்
ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமான சம்பவம் என குறிப்பிடத்தக்க சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. காசாவில் உணவை பெறுவதற்காக பெருமளவில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவுவாகனங்களை நோக்கிமேலும் படிக்க...
கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு அலி அமீன் தெரிவு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சராக இம்ரான் கானின் பி.ரி.ஐ. கட்சி உறுப்பினரான அலி அமீன் கன்டாபுர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாகாண சட்டமன்றத்துக்காக பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றதேர்தலில் பி.ரி.ஐ. ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் 87 பேரும், நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்.மேலும் படிக்க...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (29) மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது, இந்திய அரசின்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன் மறு சீரமைக்கப் படாது – உதய கம்மன்பில
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் மறுசீரமைக்காது. வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டால் வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை செலுத்த நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஹோமாகம பகுதியில்மேலும் படிக்க...
இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட இடமளியோம் – ஜனாதிபதி
இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்தார். 1967 இஸ்ரேல் – அரபு யுத்தத்தின்மேலும் படிக்க...
மேற்குலக அச்சுறுத்தல்கள் அணு ஆயுதப் போர் ஆபத்தை ஏற்படுத்துகின்றன – புட்டின்
மேற்குலகின் அச்சுறுத்தல்கள், அணுவாயுதப் போருக்கான ஆபத்தை உருவாக்குகின்றன என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். தனது நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை நிகழ்;திய வருடாந்த உரையின்போது புட்டின் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரேனில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக கூறிய அவர்,மேலும் படிக்க...
64வது பிறந்த நாள் வாழ்த்து – திரு. பாண்டியன் அவர்கள் (மூத்த பத்திரிகையாளர்) 01/03/2024
இந்தியா தமிழகத்தை சேரந்த எமது அரசியல் ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான (தமிழா தமிழா) திரு பாண்டியன் அவர்கள் மார்ச் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இன்று 64வது பிறந்த நாளை கொண்டாடும் திருமேலும் படிக்க...