Day: February 29, 2024
சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் நீதிமன்றம் செல்லுங்கள் – நீதி அமைச்சர்
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் எடுத்த தீர்மானம் பிழை என்றாரல், அது தொடர்பில் நீதிமன்றம் செல்லலாம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். மகரகம பன்னிபி்டிய பிரதேசத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்றமேலும் படிக்க...
இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய எஸ்டிடி – எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 611 நோயாளர்கள் ஆண்களாவர். மேலும்மேலும் படிக்க...
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர திட்டம் : டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலையில் – கனக ஹேரத்
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின்மேலும் படிக்க...
68வது பிறந்த நாள் வாழ்த்து – திரு. அன்ரன் புலேந்திரராசா யோசவ் (29/02/2024)
தாயகத்தில் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியை சேர்ந்த, பிரான்ஸ் Stains நகரில் வசிக்கும் திரு. அன்ரன் புலேந்திரராசா யோசவ் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை 29ம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளைமேலும் படிக்க...
2024 பிப்ரவரியில் ஏன் 29 நாட்கள்? லீப் வருடம் ஏன் கொண்டாடப்படுகிறது ? எப்படி கணக்கிடப்படும்?
லீப் வருடம் – 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏன்? பூமியானது சூரியனை சுற்றி வர 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 49 – 56 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதை 12 மாதங்களாக சரியாக பிரிக்கும் பொழுது,மேலும் படிக்க...
இளம் பெண் ஒருவர் சென் நதியில் இருந்து சடலமாக மீட்பு
இளம் பெண் ஒருவர் சென் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Asnières-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 26, திங்கட்கிழமை முற்பகல் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். Neuilly மேம்பாலத்தில் இருந்துமேலும் படிக்க...
TGV Inoui கட்டணங்கள் அதிகரிப்பு
TGV Inoui தொடருந்துகளுக்கான கட்டணம் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. இன்று புதன்கிழமை இத்தகவலை SNCF அறிவித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6% சதவீதத்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்வு carte Avantage அட்டை வைத்திருப்போருக்கு இல்லைமேலும் படிக்க...
சீனாவில் சர்க்கஸில் நிகழ்ச்சியில் பயங்கர விபத்து
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கடந்த வியாழனன்று, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது ஒரு பையனும் பெண்ணும் கயிற்றில் தொங்கியபடி நடனமாடும் விளையாட்டு வித்தையை நிகழ்த்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையானமேலும் படிக்க...
வெளிநாட்டு புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்ட அவுஸ்திரேலிய அரசியல்வாதி நாட்டை காட்டிக் கொடுத்தார்- அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவின் தலைவர் தகவல்
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியொருவர் நாட்டை வெளிநாட்டின் புலனாய்வு அமைப்பிற்கு காட்டிக்கொடுத்தார் என அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை அவுஸ்திரேலியஅரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடீம் என்ற வெளிநாட்டு புலனாய்வு குழுவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு புலனாய்வாளர்களைமேலும் படிக்க...
‘தொழில் தொடங்குவதை கண்காணிக்க சிறப்பு குழு’: தமிழக அரசு உத்தரவு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை கண்காணிக்க தொழில்துறை அமைச்சர் ராஜா தலைமையில் சிறப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 7,மேலும் படிக்க...
தி.மு.க-வை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என கூறியவர்கள், வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள்: டி.ஆர். பாலு
தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா ? என பிரதமர் மோடியை டி.ஆர். பாலு கேள்வி எழுப்பி உள்ளார். \நேற்று பிரதமர் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா? அரசு முறைமேலும் படிக்க...
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் நேற்றிரவு வயது மூப்பு காரணமாக காலமானார். அடடே மனேகர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். அவரது தோற்றமும், குரலும் நகைச்சுவை நடிப்பிற்கு ஏற்றதாக இருந்ததால் நகைச்சுவையில்மேலும் படிக்க...
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். இதனால்மேலும் படிக்க...
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில்…. அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக திரு சாந்தன் அவர்களின் தாயார் இருக்கிறார்.என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானமேலும் படிக்க...
சாந்தனின் மரணம் தார்மீக சீற்றத்தை ஏற்படுத்துகின்றது- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
சாந்தனின் மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்தெரிவித்துள்ளது. சாந்தனின் மரணம் குறித்து சமூகஊடகத்தில் தனது வேதனையை வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் அவர்மேலும் படிக்க...