Day: January 20, 2023
பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் 131,000 அகதிகள் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுடன் (2021) ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டில் 104,577 பேர் புகலிடக்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் வாலிபர் தலையை துண்டித்து கொன்ற பயங்கரவாதிகள்
பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தங்கள் இயக்கத்தைமேலும் படிக்க...
தென்கொரியா குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து- 500 பேர் வெளியேற்றம்
தென்கொரியா நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க பலர் மரத்தினாலான வீடுகளில் வசித்து வருகின்றனர். உடலுக்கும் இது ஆரோக்கியம் என்பதால் பெரும்பாலானோர் இந்த வீடுகளை கட்டுகின்றனர். அந்த நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள சாண்டி நகரில் குடிசை பகுதிமேலும் படிக்க...
குடியரசு தினவிழா பாதுகாப்பு- சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை
இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக, உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
அ.தி.மு.க. தலைவர்கள் நாளை அண்ணாமலையை சந்திக்கிறார்கள்
தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடந்தது. முதலில் காலை 8.30 மணிமுதல் 10.30 மணிவரை மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுமேலும் படிக்க...
ஆசனப்பட்டி அணியாமல் காரில் சென்ற வீடியோ- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டார்
இங்கிலாந்து நாட்டில் காரில் ஆசனப்பட்டி அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறியவர்கள் கோர்ட்டு மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்தநாட்டு பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் போராட்டம்
ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டம் உருவாக்க அல்லது முறித்துக்கொள்ளும் தருணத்தை எதிர்கொள்ள வழிவகுக்கின்றது. இந்த வேலைமேலும் படிக்க...
பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு: இந்தியா
பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அண்மையில் வழங்கிய செவ்வியில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வெள்ளக்கிழமை) விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்ட அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளமை காரணமாகவேமேலும் படிக்க...
சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக் கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் – விமல் ரத்நாயக்க
சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது, முன்கூட்டிய மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – ரணிலிடம் வலியுறுத்திய எஸ்.ஜெய்சங்கர்
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில்மேலும் படிக்க...