Day: November 22, 2022
சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து- 36 பேர் உயிரிழப்பு
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 4:22மேலும் படிக்க...
கொலம்பியாவில் குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்- 8 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில்மேலும் படிக்க...
மழையால் டையில் முடிந்தது கடைசி போட்டி: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 160 ரன்களில் சுருண்டது. இந்தியா தரப்பில் முகமதுமேலும் படிக்க...
இன்று முதல் 4 ஆட்டங்கள்- அர்ஜென்டினா, பிரான்ஸ் வெற்றியுடன் தொடங்குமா?
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று முதல் 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. லுசாயில் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா-சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. மெஸ்சிமேலும் படிக்க...
வாக்கு வங்கி அரசியலுக்காக ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கிறது காங்கிரஸ்- உள்துறை மந்திரி அமித் ஷா
குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தனது வாக்குமேலும் படிக்க...
தந்தையின் கல்லறையை தேடி 55 ஆண்டுக்கு பிறகு நெல்லையில் இருந்து மலேசியா சென்ற சமூக ஆர்வலர்
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 56). திருமாறனின் தந்தை பூங்குன்றன் என்ற ராம சுந்தரம். தாயார் ராதாபாய். ராமசுந்தரம் மலேசியா நாட்டில் ஆசிரியராக வேலைபார்த்தார். 1967-ம் ஆண்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். அப்போது அவரதுமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளமைமேலும் படிக்க...