Day: September 16, 2022
சோம்ப்ஸ்-எலிசேயில் நத்தார் மின் விளக்குகளுக்கு தடை?
ஆண்டுதோறும் கிரிஸ்மஸ் மாதத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் இம்முறை மின்விளக்கு அலங்காரங்கள் இடம்பெறாது என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாவில்லை என்றபோதும், வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானத்தை பரிஸ் நகரசபை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சாரதி பத்திரம் இன்றி மகிழுந்து செலுத்திய காவல்துறை அதிகாரி கைது
சாரதி அனுமதி பத்திரம் (permis) இல்லாமல் எட்டு ஆண்டுகளாக மகிழுந்து செலுத்திவந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அதே நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
சீனாவின் சாங்ஷா நகரில் பயங்கர தீ விபத்து
சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏராளமானமேலும் படிக்க...
அம்பேத்கரும் மோடியும் புத்தகம் வெளியீடு- அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை
சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.மேலும் படிக்க...
இது போருக்கான காலம் அல்ல: ரஷிய அதிபரிடம் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்துமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை – முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பாணை அனுப்பியுள்ளது. தனிப்பட்ட முறைப்பாட்டின் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலமேலும் படிக்க...
நாட்டின் ஊழல்களை தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் முன் ஒப்புக் கொள்ள வேண்டும் – ஜே.வி.பி
நாட்டின் ஊழல்களை தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்தின் முன் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைமேலும் படிக்க...
சிங்களவர்களுக்கு ஒரு நியாயமும் தமிழர்களுக்கு ஒரு நியாயமுமே நாட்டில் காணப்படுகிறது- சாணக்கியன்!
இலங்கையில், சிங்களவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போரட்டம் செய்தால் ஒரு சட்டமும் தமிழர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தால் ஒருசட்டமும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் தெரிவித்தார். மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதமிருக்கு கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்துமேலும் படிக்க...