Day: July 23, 2022
உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றம்?
ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்ட உணவுச் சீட்டின் தொகை மறுபடியும் மாற்றமடையவுள்ளது. இச்சீட்டின் தொகை கொறோனாவால் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிக்காக 38€க்கு ஏற்றப்பட்ட நிலையில் ஒரு மாத்திற்கு முன்பு 19€க்கு குறைக்கப்பட்டது. ஆனால் அத்தொகையை மீண்டும் 25€க்கு பொருளாதார அமைச்சர் Brunoமேலும் படிக்க...
தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது
உக்ரைனும் ரஷ்யாவும் தானிய ஏற்றுமதியை கடல் வழியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ‘கண்ணாடி’ ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தற்போது உக்ரைனில் போரினால் சிக்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும். ரஷ்யாவின் பெப்ரவரிமேலும் படிக்க...
புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!
பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 730 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ‘யுகவ்’ ஆய்வு அமைப்பு நடத்தியமேலும் படிக்க...
கண்ணீர் மல்க விடைகொடுத்த உறவினர்கள்- மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்மேலும் படிக்க...
3-வது கட்டமாக இலங்கைக்கு கப்பல் மூலம் சென்ற ரூ.74 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் 18-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாகமேலும் படிக்க...
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்துவிட வேண்டாம் – ஐரோப்பிய ஒன்றியம்
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது. நேற்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்
காலிமுகத்திடலில் போராட்டக்கார்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்துமேலும் படிக்க...
பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் – மத்திய வங்கி
இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கும்மேலும் படிக்க...
“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு
கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜூலை 21 ஆம் திகதி முதல் அங்குகிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர் . இதேவேளை பண்டாரநாயக்க சிலைக்குமேலும் படிக்க...