Day: March 29, 2022
பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும், பெண்களும் ஒன்றாக செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு
6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல், தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பாலினமேலும் படிக்க...
பிரான்சில் எரிவாயுவை சிக்கனமாக பயன் படுத்தும்படி எச்சரிக்கை
பிரெஞ்சு மக்கள் எரிவாயுவை மிகச் சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மோசமான நிலமையில் சென்று முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் எரிசக்தி ஆணையத்தின் (Commission de régulation de l’énergie) தலைவர் Jean-François Carenco இதனை அறிவித்துள்ளார். தற்போது தட்டுப்படின்றி கிடைக்கும் எரிவாயுவை மக்கள்மேலும் படிக்க...
பிரான்சில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து எரிபொருட்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. பிரான்சில் சில நிரப்பு நிலையங்களில் எரிபொருட்களின் விலை €2 யூரோக்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தபோதும், தற்போது உத்தியோகபூர்வமாக டீசல் மற்றும் SP 95மேலும் படிக்க...
நைஜீரியாவில் ஆயிரம் பயணிகளுடன் பயணித்த ரயில் மீது தாக்குதல்: பெரும்பாலானோர் கடத்தல்
நைஜீரியாவில் ஆயுததாரிகள் வடக்கு கடுனா மாநிலத்தில் ரயிலில் இருந்து அறியப்படாத எண்ணிக்கையிலான பயணிகளை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச் சென்ற பயணிகள் ரயிலில் இருந்தே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்தபோது கடுனாவுக்கு சுமார்மேலும் படிக்க...
ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு!
ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்த இழப்பில், உட்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும். இதனால், 8,000 கி.மீமேலும் படிக்க...
கொரோனா அச்சம் குறித்த பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு
கொரோனா அச்சம் குறித்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இது குறித்த புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பட்டியலின்படி இந்தியாவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்து பயண மதிப்பீட்டை 3 ஆவது நிலையில், இருந்து முதல்மேலும் படிக்க...
மத்திய அரசின் சமூகநீதி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 15 நாட்கள் சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்மேலும் படிக்க...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொதுமேலும் படிக்க...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் இந்திய உதவியுடன் ஏற்படுத்தப்படவுள்ளமேலும் படிக்க...
இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே – விமல்!
இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிமேலும் படிக்க...