Day: March 7, 2022
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டு உள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. தலையிட வேண்டும் – கர்தினால்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில்மேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக பெண்கள் அனுஸ்டிக்க வேண்டும்!
சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக பெண்கள் அனுஸ்டிக்கவேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ளுராட்சிமன்ற பெண்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள்மேலும் படிக்க...
இரஷ்ய-உக்ரைன் யுத்தம் : பிரான்சில் அதிகரித்துள்ள டீசல் விலை
இரஷ்யா உக்ரைன் யுத்தத்தை அடுத்து, பிரான்சில் டீசலின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதத்தினால் ஒரு லிட்டர் டீசலின் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை €1.8831 யூரோக்களாகும். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 14 சதம்மேலும் படிக்க...
மார்செய் : 48 மணி நேரத்தில் இருவர் சுட்டுக்கொலை
கடந்த 48 மணிநேரத்தில் Marseille நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, 15 ஆம் வட்டாரத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். இளைஞனது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாகவேமேலும் படிக்க...
நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது
ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்குமேலும் படிக்க...
கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும்,மேலும் படிக்க...
பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!
பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதரக அதிகாரி முகுல் அர்யா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பாலஸ்தீன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருடைய உடலை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகுல் ஆர்யாமேலும் படிக்க...
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தும் மோடி
உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். போர் சூழல் காரணமாக இதுவரை 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நாமேலும் படிக்க...
சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல்
மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களில் உள்ள சுமார் 1500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர்மேலும் படிக்க...
ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில் சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல்மேலும் படிக்க...
1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.குமுதா சந்திரசேகரம் (07/03/2022)
தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசித்தவருமானஅமரர் குமுதா சந்திர சேகரம் அவர்களது, 26 ஆம் திகதி பெப்ரவரி மாதம் அன்று வந்த 1வது ஆண்டு நினைவு தினத்தை 7ம் திகதி திங்கட்கிழமை இன்று அவர்களது இல்லத்தில் அனுஷ்டிக்கிறார்கள். அமரர் குமுதா சந்திரசேகரம்மேலும் படிக்க...