Day: February 6, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 310 (06/02/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மடகஸ்காரை தாக்கிய புயல் : 27,000 பேர் இடம்பெயர்வு
மடகஸ்காரின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250கிமீ வேகத்தில் காற்று வீசியதால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 27,000 பேர் தங்கள் வீடுகளில்மேலும் படிக்க...
தேன் குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர்: தமிழக முதல்வர் இரங்கல்

லதா மங்கேஷ்கர் தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.‘இந்தியாவின்மேலும் படிக்க...
36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்- இந்தியாவின் இசைக்குயில் விடைபெற்றது
லதா மங்கேஷ்கர் தமிழ், இந்தி, பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். மொத்தம் 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர் 70 ஆண்டுகள் இந்திய ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று இருந்தார். லதா மங்கேஷ்கர்இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில்மேலும் படிக்க...
மலையகத்திலும் காணி அபகரிப்பு முயற்சி – இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையகப் பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க...
கமிலாவிற்கு ராணி அந்தஸ்த்து வழங்க எலிசபெத் மகாராணியார் விருப்பம்
இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் பொழுது, அவரது மனைவி கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனத் தாம் விரும்புவதாக எலிசபெத் மகாராணியார் தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதேமேலும் படிக்க...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு
மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ரயான் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன், குறித்த ஆழ்துறை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாகமேலும் படிக்க...
லதா மங்கேஷ்கர் காலமானார் – இரு நாட்கள் தேசிய துக்கதினம்
பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். 92. வயதான அவா் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவா் உயிாிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும்மேலும் படிக்க...
நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானம்!
நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதன்படி, முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர்மேலும் படிக்க...
ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்குப் பயணம் – மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும் பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் எந்த சீர்திருத்தமும் இடம்பெறவில்லையெனமேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவிமகால் உரிமையாளர் (06/02/2022)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த, பிரான்ஸ் La Plaine Saint-Denis இல் வசித்தவருமான அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் [ரவி] (தேவி மகால் உரிமையாளர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம் 6ஆம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்மேலும் படிக்க...