Day: January 23, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 308 (23/01/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
2 பெப்ரவரி சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறைப்பு?
‘நம்பிக்கை என்றும் தளரவில்லை’ என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேச்சாளர் கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார். சுகாதாரக் கட்டுப்பாடுகளை இலகுவாக்குவதற்கு, ஏற்கனவே குறிக்கப்பட்ட திகதிகள் கடைப்பிடிக்கப்படும் எனவும், டெல்டாவின் தொற்று வெகுவாகக் குறைவடைய ஆரம்பித்திருப்பதால், முதற்கட்டமாக பெப்ரவரி 2ம் திகதி சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும்மேலும் படிக்க...
இன்றைய மோசமான நிலையில் இருந்து பிரெஞ்சு மக்களை மீட்பது மட்டுமே எனது இலக்கு – மரின் லூ பன்
ஜனாதிபதித் தேர்தற்களம் மிகவும் சூடுபிடித்திருக்கும் நிலையில் மரின் லூப்பனின் தேசியப் பேரணிக் கட்சியான RN (Rassemblement National) இலிருந்து முக்கியமான இருவர், மரின் லூப்பனின் நேரடிப் போட்டியாளரான எரிக் செமூருடன் இணைந்துள்ளனர். ஏற்கனவே RN இன் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெரோம்மேலும் படிக்க...
இத்தாலிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பிரதமர் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அறிவித்துள்ளார். 2023ல், சட்டமன்றம் முடியும் வரை, முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் அரசாங்கத்தின் தலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். சனிக்கிழமையன்று சக வலதுசாரித்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழப்பு
வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், 9 பேர் காயம் அடைந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில்பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்மேலும் படிக்க...
‘நம்பர் ஒன் தமிழ்நாடு’க்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்: திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு
நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதை விட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என மு.க. ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார். மு.க. ஸ்டாலின்தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் இல்ல திருமண விழா தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமானமேலும் படிக்க...
இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தேசத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நேதாஜியின் 125-வதுமேலும் படிக்க...
அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை – அமைச்சர் நாமல்
தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதிக்கு தனதுமேலும் படிக்க...
ராஜபக்ஷக்களிடம் இனியும் நீதி- நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது: கூட்டமைப்பு!
ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாகமேலும் படிக்க...
வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது. வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியிலுள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள்,மேலும் படிக்க...