Day: December 25, 2021
Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் விடுமுறைக் காலத்திலும் திறந்திருக்கும்
விடுமுறை காலத்திலும் Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு ஆகிய விடுமுறை நாட்களில், தடுப்பூசி போடும் பணிகள் தடையின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Île-de-Franceக்குள் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வழமைபோல் திறக்கப்படுகின்றன.மேலும் படிக்க...
ஏழை-எளிய மக்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் உரை
மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட பிறர் நலம் பார்த்து சேவை செய்யவேண்டும் என கிறிஸ்துமஸ் தின விழாவில் போப் ஆண்டவர் கூறினார். வாடிகனில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் குழந்தை இயேசு சொரூபத்தை போப் ஆண்டவர் முத்தமிட்ட காட்சி.வாடிகன்: இயேசுபிரான் அவதரித்த தினமானமேலும் படிக்க...
22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு
ஊழல் புகாருக்கு ஆளானதை தொடர்ந்து, முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைவிடம் இருந்து தென்கொரியா பாராளுமன்றம் அதிபர் பதவியை பறித்தது. முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹைசியோல்:தென் கொரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண்மேலும் படிக்க...
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்: கிறிஸ்தவ தேவாலயங்கள் களைகட்டியது
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.சென்னை : கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில்மேலும் படிக்க...
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 14 நாட்களில்மேலும் படிக்க...
கிறிஸ்மஸ் பண்டிகை – நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!
இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர். அதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப்மேலும் படிக்க...
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இயேசு இப்பூவுலகில் விட்டுச்சென்ற நாள் – பிரதமர்
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை இப்பூவுலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் நினைவூட்டுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இறைவனின் அன்பும் மனித கண்ணியமும் மனிதநேயத்தைமேலும் படிக்க...
பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து போதித்த உன்னதப் போதனை – ஜனாதிபதி
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய கிறிஸ்மஸ் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ளமேலும் படிக்க...