Day: December 20, 2021
ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி!
ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும்மேலும் படிக்க...
சிலியின் இளம் வயது ஜனாதிபதி: கேப்ரியல் போரிக்
சிலியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கேப்ரியல் போரிக், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 99 சதவீத வாக்குச் சாவடிகளில், கேப்ரியல் போரிக் 56 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரது பழமைவாத எதிராளியானமேலும் படிக்க...
மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிடின் இலங்கையுடனான இராஜதந்திர தொடர்புகளை இந்தியா துண்டிக்க வேண்டும் – வைகோ
குஜராத் மீனவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள பாஜக அரசாங்கம், தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற சம்பவம் தொடர்பில் இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்? என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கேள்விமேலும் படிக்க...
பா.ஜ.க. அரசுக்கு பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த தெரியவில்லை – ராகுல் காந்தி
பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்களை அரசால் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற அவைகள் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஏன் அனுமதிப்பதில்லை? என்று அவரிடம் கேள்விமேலும் படிக்க...
யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் – ஐவர் காயம்!
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பால்பண்ணி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாகமேலும் படிக்க...
வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – இரா.துரைரெட்ணம்
வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின்மேலும் படிக்க...
நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்தார். இருப்பினும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
இந்தியாவிடம் எதைக் கோரவேண்டும் என்பதை தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டும் – காணாமல் போனோரின் உறவுகள்
இந்தியாவிடம் எதைக் கோர வேண்டுமென்பது குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டியது அவசியமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேமேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. சியாமளா சற்குமாரன் (20/12/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணம் கச்சேரியை பிறப்பிடமாகவும்,ஜேர்மனி கைல்புறோணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சியாமளா சற்குமாரன் அவர்கள் 20 ஆம் திகதி டிசம்பர் மாதம் திங்கள் கிழமையான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி சியாமளா சற்குமாரன் அவர்களை அன்புமேலும் படிக்க...