Day: June 30, 2021
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்றுமேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக இடம்பெற்று வருவதை அடுத்து தற்போது பிரான்ஸ் ஒரு புதிய மைல் கல்லை எட்டிப்பிடித்துள்ளது. நாட்டு மக்களில் 50 வீதமானோர், (இரண்டில் ஒருவர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 33,690,499 மேலும் படிக்க...
மார்செயின் இரு வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு! – இருவர் சாவு. ஒருவர் கவலைக்கிடம்!!
மார்செ நகரின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சாவடைந்துள்ளனர். மார்செ 15 ஆம் வட்டாரத்தின் Bassens பகுதியில் முதலாவது துப்பாக்கிச்சூடு இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றமேலும் படிக்க...
அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா – ஊரடங்கால் வீட்டில் முடங்கிய ஆஸ்திரேலிய மக்கள்
ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திமேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது
ஒரு வருடத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேரை ஹொங்கொங் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவுமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் – சசிகலா மீது வழக்குப் பதிவு
சசிகலா தினந்தோறும் கட்சி தொண்டர்களிடையே தொலைபேசியில் பேசி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 9-ம் தேதி திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர்மேலும் படிக்க...
பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!
பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு – காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்தியமேலும் படிக்க...
பசிலின் வருகைக்காக 113 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்
பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பத்தமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுமேலும் படிக்க...
ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில்!
ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன. ரயில் டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம்மேலும் படிக்க...
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்றில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
88வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. இராஜநாகேஸ்வரி விஜயசுந்தரம் (30/06/2021)
தாயகத்தில் கட்டுவனை பிறப்பிடமாக கொண்டவரும் கனடாவை (Scarborough) வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜநாகேஸ்வரி அம்மா விஜயசுந்தரம் அவர்கள் தனது 88வது பிறந்தநாளை 30ம் திகதி ஜூன் மாதம் புதன்கிழமை இன்று தனது அன்பு மகன் இல்லத்தில் கொண்டாடுகின்றார் இன்று 88வது பிறந்தநாளைமேலும் படிக்க...