Day: May 26, 2021
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசிமேலும் படிக்க...
கிளிநொச்சி வைத்திய சாலையில் இருந்தும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும் நெஞ்சுவலிமேலும் படிக்க...
வெசாக் தினத்தன்று வெறிச்சோடி காணப்படும் விகாரைகள்
கொரோனா தொற்றுநோய் பரவலால் அரசாங்கம் விதித்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பெரும்பாலான விகாரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வெசாக் தினமான இன்று (புதன்கிழமை) விகாரைகளில் அனைத்து மத நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் யாரும் விகாரைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில்,மேலும் படிக்க...
வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி
வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நிருஜா நவநேசன் (26/05/2021)
தாயகத்தில் ஆறுகால்மடம் ஸ்கந்தபுரத்தை சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் நவநேசன் வினோதா தம்பதிகளின் செல்வப்புதல்வி நிருஜா 25ம் திகதி மேமாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த தனது முதலாவது பிறந்தநாளை 26ம் திகதி மேமாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் அக்காமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்மேலும் படிக்க...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல்மேலும் படிக்க...
அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு நம்பிக்கை… உயர்மட்ட பேச்சு வார்த்தையாளர் எச்சரிக்கை
2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க உலக வல்லரசுகளுடனான பேச்சுவார்த்தையில் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதாக எச்சரித்த நிலையில் ஈரானிய அரசாங்க பேச்சாளர் இந்தமேலும் படிக்க...
நியூசிலாந்து சுகாதார அமைப்பு மீது இணைய தாக்குதல் – தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவு
வைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள், பதிவுகள் மற்றும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளுடன்மேலும் படிக்க...
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை
கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
கொரோனாவின் இரண்டாவது அலை : 500 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கும் அவலம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவலுக்கு அமையமேலும் படிக்க...
கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக இருக்கக்கூடும் எனமேலும் படிக்க...
ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது சமூக கடமை – வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!
புத்த பெருமானின் போதனைகளின்படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயேமேலும் படிக்க...
கிளிநொச்சியில் விபத்து – கிராமசேவகரும் அவரது மனைவியும் உயிரிழப்பு!
கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கிராமசேவகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முழங்காவில் கிராம சேவையாளரான பி.நகுலேஸ்வரன் என்ற குடும்பத்தரேமேலும் படிக்க...