Day: February 18, 2021
துப்பாக்கி வன்முறையில் இருந்து கனேடியர்களை பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம்: ட்ரூடோ
துப்பாக்கி வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார். நம் நாடு இதுவரை கண்டிராத துப்பாக்கி வன்முறையை எதிர்ப்பதற்கான வலுவான நடவடிக்கைகள் என்று புதிய சட்டத்தைப் பற்றிப் பிரதமர் விபரித்தார். 2020ஆம் ஆண்டில்மேலும் படிக்க...
விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவற விடப்பட்டது – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பி
தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது என இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பரவல் சரிவு – உலக சுகாதார அமைப்பு தகவல்
ஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதையும் ஓராண்டுக்கு மேலாக கட்டுக்குள் வைத்திருக்கிறது. லட்சக்கணக்கானமேலும் படிக்க...
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக செவ்வாயில் ஸ்பேஸ் ஹெலிகொப்டரை பறக்கவிடவுள்ள நாசா!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று (வியாழக்கிழமை) செவ்வாயில் தரையிறங்குகிறது. இந்த நிலையில் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, செவ்வாய் கோளில், ஸ்பேஸ் ஹெலிகொப்டரை நாசா பறக்கவிடவுள்ளது. செவ்வாய் கோளில்மேலும் படிக்க...
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதிவியேற்றார் தமிழிசை!
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5ஆவதுமேலும் படிக்க...
இந்தியாவில் முதன் முறையாக தூக்கிலிடப் படும் பெண் குற்றவாளி!
இந்தியா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றப்பின் முதன் முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண்ணே மேற்படி தூக்கிலிடப்படவுள்ளார். குறித்த பெண் கடந்த 2008 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப் படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 இனால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
அரசியல்வாதிகள் அடங்கிய ஆணைக் குழுவின் நோக்கம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
நீதிமன்ற வழக்குகளை நடத்துவது குறித்து முடிவுகளை எடுக்க அரசியல்வாதிகள் அடங்கிய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா என பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின்மேலும் படிக்க...
புலிகளின் அரசியல் அஸ்திரமாக தற்போதும் கூட்டமைப்பு செயற் படுகிறது – சரத் வீரசேகர
விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...