Day: February 15, 2021
ஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மகன்
திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. தன் பட்டி,மன்றங்களின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் இவர் ரொம்பவே பேமஸ். கல்லூரி ஆசிரியரான இவர் மேடப்பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என்பதையெல்லாம் தாண்டி திமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார். இவரது பேச்சை பலரும்மேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கம் பழிவாங்கும் செயற் பாடுகளையே மேற்கொண்டது
பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பிள்ளையான் போன்றவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டதே தவிர எந்தவித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையென கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார். ஜனாதிபதியின்மேலும் படிக்க...
காணாமல் போனோர் விவகாரம் -சரத் வீரசேகரவின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது: ஹர்ஷ டி சில்வா
காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இயங்குவதையும் நட்டஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய நாளிதழ்மேலும் படிக்க...
பரிசில் இடம்பெற்ற கோர விபத்த – ஏழு பேர் வரை படுகாயம்
பரிசில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். விபத்து பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் Place de la Bastille அருகே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு மகிழுந்துகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதிமேலும் படிக்க...
இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2வது குழந்தைக்கு தந்தையாகிறார்
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்தார்.மேலும் படிக்க...
வடக்கு ஐரோப்பாவில் கடுமையான குளிர் எச்சரிக்கை !
வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இம்மாதம் வெப்பநிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வீடற்றவர்கள் கடும் ஆபத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாட்டின் பெரும்பகுதிக்கு உறைபனி வெப்பநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியதில் இருந்து நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி பதவியேற்பு
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி நேற்று (சனிக்கிழமை) பதவியேற்றார். இத்தாலியின் முக்கிய கட்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரானமேலும் படிக்க...
எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜேர்மனி!!
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி கடுமையாக்கியுள்ளது. அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது. அதன்படி குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன்மேலும் படிக்க...
நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் : எல்லைகள் மூடப்பட்டதால் போக்குவரத்தில் மாற்றம்!
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 82வது நாளாக நீடிக்கிறது. எல்லைமேலும் படிக்க...
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் – டிடிவி தினகரன்
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக அ.ம.மு.க பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஸ்லீப்பர் செல் என்பவர்கள்மேலும் படிக்க...
யாழில் மாணவர்கள் சிலர் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணம்- வலிகாமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். அதன்படி இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன. இதேவேளை, மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்குமேலும் படிக்க...
அநீதிகளுக்கு எதிராகவே பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் பங்கேற்றேன்: ரவிகரன் வாக்குமூலம்
எமது மக்களுக்காகவும் எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் ரவிகரனிடம்மேலும் படிக்க...
முஸ்லீம்களின் அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை எவ்வாறு நம்புவது- அஹமட் புர்க்கான்
முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடக்கு- கிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுமேலும் படிக்க...