Day: December 28, 2020
வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக திருகோணமலை மீனவர்கள் கவலை
காலநிலை மாற்றம் காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக தாம் கடலுக்கு செல்ல முடியாதிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பேரிடர் காரணமாக தொழிலை மேற்கொள்ள முடியாமலிருந்தமேலும் படிக்க...
ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவைகள் ஆரம்பம்
எதிர்வரும் ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நீண்ட தூர மற்றும் மாகாண பேருந்து சேவை உட்பட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்துமேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.கைலாசபிள்ளை ஜெயக்குமார்
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலியை இன்று 28ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள். அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர்( மலர்)மேலும் படிக்க...
தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வு என மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சி- வீ.ஆனந்தசங்கரி
மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சமஷ்டிதான் தீர்வென கூறி மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்ற முயற்சிக்கின்றதென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிமேலும் படிக்க...