Day: December 20, 2020
ஆப்கானில் சட்டமன்ற உறுப்பினரை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குல்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சட்டமன்ற உறுப்பினர் கான் மொஹம்மட் வர்டாக்-ஐ (Khan Mohammad Wardak) குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கான் மொஹம்மட் உட்பட 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் இன்றுமேலும் படிக்க...
நேரடியாகவோ மறை முகமாகவோ கால நீடிப்புக்கு இடமளிக்கக் கூடாது- சிவாஜிலிங்கம்
நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நிக்சாலினி ஜோதீஸ்வரன் (20/12/2020)
பிரான்ஸ் Mitry-Mory இல் வசிக்கும் செல்வி நிக்சாலினி ஜோதீஸ்வரன் 20ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் செல்வி ஜோதீஸ்வரன் நிக்சாலினியை அன்பு அப்பா ஜோதீஸ்வரன், அன்பு அம்மா யோகேஸ்வரிமேலும் படிக்க...
ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை
பிரெக்ஸிற் நாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. அத்தோடு வீழ்ச்சியைச் சமாளிக்க அடுத்த 15 நாட்களில் ஒரு வலுவான செயல் திட்டம் இருப்பதை உறுதி செய்யுமாறுமேலும் படிக்க...
கிறிஸ்மஸ் புதுவருட காலப்பகுதியில் நாடளாவிய முடக்கம்: இத்தாலி அறிவிப்பு!
கிறிஸ்மஸ் புதுவருட காலப்பகுதியில் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுவதாக இத்தாலி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் கிறிஸ்மஸ் புதுவருட கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழமையாகும். எனினும், இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறித்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்தமேலும் படிக்க...
நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றார் நெதன்யாகு!
71 வயதுடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார். பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட குறித்த தடுப்பூசி பெற்றபோது, நெதன்யாகு இஸ்ரேலின் தடுப்பூசி பிரசாரத்தை சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். டெல் அவிவ் அருகேமேலும் படிக்க...
6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான 22 ஆவது அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “எங்கள் விஞ்ஞானிகள் மற்றும்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது – சி.விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் முதியோர் பாதுகாப்பு நலன் மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர்மேலும் படிக்க...
விமான நிலைய திறப்பு – இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு முதல் அனுமதி
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். அதன்படி 200 க்கும்மேலும் படிக்க...
நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாது ஒழிக்க சிறிது காலமாகும் – பாதுகாப்பு செயலாளர்
நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாதொழிக்க சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். பொதுமக்களை சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக நிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்!
மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் என எம்.ஏ சுமந்திரனிடம் சி.வி விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சி.விமேலும் படிக்க...