Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நிக்சாலினி ஜோதீஸ்வரன் (20/12/2020)

பிரான்ஸ் Mitry-Mory இல் வசிக்கும் செல்வி நிக்சாலினி ஜோதீஸ்வரன் 20ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது பிறந்தநாளை அவரது இல்லத்தில் கொண்டாடுகிறார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் செல்வி ஜோதீஸ்வரன் நிக்சாலினியை அன்பு அப்பா ஜோதீஸ்வரன், அன்பு அம்மா யோகேஸ்வரி அன்பு தம்பிமார் காந்தா, யோனா, கேதீஸ்வரன் பெரியப்பா குடும்பம், மகேஸ்வரன் சித்தப்பா குடும்பம், தர்மபாலா சிவமதி பெரியமாமி குடும்பம், லண்டனில் வசிக்கும் பாலராஜன் கலைமதி சின்னமாமி குடும்பம், மச்சாள்மார், மச்சான்மார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் செல்வி நிக்சாலினியை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் ஜோதீஸ்வரன் புஸ்பா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...