Day: December 4, 2020
நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்
நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஜெய்சித்ரா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெயச்சித்ரா. அவர், மேலும் படிக்க...
கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய அனைத்து துறைக்கும் பெண்களைமேலும் படிக்க...
கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்தடைந்தது!
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி பிரித்தானியாவுக்கு வந்துள்ளது. இது வெளியிடப்படாத இடத்தித்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்போது பிரித்தானியாவைச் சுற்றியுள்ள மருத்துவமனை தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும். இங்கிலாந்து 40 மில்லியன் அளவுகளை முன்பதிவு செய்துள்ளது. இதுமேலும் படிக்க...
லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!
உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச சமூகம் உறுதியளித்த மில்லியன் கணக்கான டொலர்கள் உதவித்தொகையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகை உரிமையாளருக்கு பிணை மறுப்பு!
ஹொங்கொங்கில் முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவு பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தனது அலுவலகக் கட்டடத்தின் உரிமையாளருடன் மேற்கொண்ட குத்தகை ஒப்பந்தத்தை மீறியதாக ஜிம்மி லாய் மீது பொலிஸார் புதன்கிழமை முறைகேடு வழக்குமேலும் படிக்க...
கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை
கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். தொற்று நோய் குறித்த வியாழக்கிழமை ஐ.நா.பொதுச் சபையின் முதல் அமர்வில் உரையாற்றிய குட்டெரெஸ்,மேலும் படிக்க...
ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு
எதிர்வரும் ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் சபை உத்தரவிட்டுள்ளது. குறித்த அமைப்பின்கீழ், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- நால்வர் காயம்
வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவைமேலும் படிக்க...
நாடாளு மன்றத்திற்கு வருமாறு பசிலுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்றப் பிரவசம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த சில நாட்களுக்குமேலும் படிக்க...
சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை- சத்தியசீலன்
எமது பயணம் தேசியத்தினூடாகவே தொடரும். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதிமுதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வு, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடைநடுவில் பாதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்மேலும் படிக்க...