Day: December 1, 2020
2021இல் மேலும் 40 வீதம் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் – ஐ.நா. அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையை உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 2021ஆம் ஆண்டில் 33 பேரில் ஒருவருக்கு உணவு, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்?
கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம்மேலும் படிக்க...
மகள் படிப்பதற்காக குன்றின்மீது கூடாரம் போட்ட தந்தை
மகள் நல்ல இணையவசதியுடன் படிக்கவேண்டும் என்பதற்காக 20 மீட்டர் உயரம் கொண்ட குன்றின்மீது கூடாரம் போட்டுள்ளார் மலேசியத் தந்தை ஒருவர். மோசமான இணையச் சேவை உள்ள கிளந்தான் கிராமத்தில் வசிக்கும் 20-வயது மாணவி, இணையம் வழி நடத்தப்படும் பாடங்களில் கலந்துகொள்ள வேண்டும்மேலும் படிக்க...
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க அழகிரி
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று முக அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். முக அழகிரிமதுரை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தமேலும் படிக்க...
தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்
சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ்மேலும் படிக்க...
மூன்று மாதங்களுக்கு பிறகும் கொவிட்-19 நோயாளிகளுக்கு நுரையீரலில் பாதிப்பு!
கொவிட்-19 நோயாளிகள் பாதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக நுரையீரல் அசாதாரணங்களை இன்னும் கண்டறியக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 10 நோயாளிகளைப் பற்றிய ஒரு ஆய்வில், வழக்கமான ஸ்கேன்களால் எடுக்கப்படாத சேதங்களை அடையாளம் காண ஒரு புதிய ஸ்கேனிங் நுட்பம்மேலும் படிக்க...
கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்புமேலும் படிக்க...
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்
ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்மேலும் படிக்க...
வேளாண் சட்டமூலங்கள் : அரசின் அழைப்பை விவசாயிகள் நிராகரிப்பு!
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், குறித்த அழைப்பை விவசாயிகள் மறுத்துள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயமேலும் படிக்க...
ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க புதிய வழி காட்டுதல்கள்
நாட்டில் சுற்றுலாத் துறையினை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி சுகாதார அமைச்சின் COVID-19 மருத்துவ மேலாண்மை நிபுணர் குழு சுற்றுலாத் துறையுடன் இணைந்து அதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம்மேலும் படிக்க...
வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்
வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெரும் குழுநிலை விவாத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்துக்களின் பண்டிகை தொடர்பாகமேலும் படிக்க...
ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ்- இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார். வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...